Browsing Category

சமூகம்

விடிவுகாலம் எப்போது? அல்லல்படும் பொதுமக்கள்!

இங்கு சுற்றியுள்ள பொதுமக்கள் தினந்தோறும் திருக்காட்டுப்பள்ளி வந்து செல்வார்கள். இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் பூண்டி மாதா பேராலயம் உள்ளதால் தினம் பல போ் அங்கு தரிசனம் செய்ய வந்து செல்வார்கள்.

ஆசிரியா் தேர்வு : 85,000 பேர் தாய்மொழியிலேயே தோல்வியா?

ஐ ஏ எஸ் தேர்வுக்குத் தயாராகும் தமிழ் மாணவர்கள் கூட ஆப்ஷ்னலில்  தமிழ்த் தாளை தவிர்த்து விடுவதைப் பார்த்திருப்போம். ஏனென்றால் சமூக அறிவியலை விட , பொலிட்டிக்கல் சயின்ஸை விட தமிழ் பேப்பர் கடினம். ஏன் கடினம்?

பட்டியலினப் பெண் சமைத்த உணவு வேண்டாம்! போராட்டம் நடத்தியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி…

சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் முறியடிக்கப்படவேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வை இந்தத் தீர்ப்பு தந்துள்ளது. இதுபோன்ற தீர்ப்புகளை வரவேற்போம்.

மீண்டும் கடலில் இறங்கிய டிட்வா !

புயலுக்கு சாதகமான அம்சங்கள் - புயலுக்குள் உள் நுழையும் வெப்பக் காற்று + பூமத்திய ரேகையில் நிலவி வரும் ராஸ்பி  அலைகள் + கெல்வின் அலைகள் + தற்போதைய கடல் மேற்பரப்பு வெப்பம் ஆகியவற்றால் புயல் மேற்கொண்டு சற்று வலிமை அடையும் வாய்ப்பு உள்ளது.

நீ என்ன சிஎம்மா இல்ல அமைச்சரா ? கைகளை வெட்டிய ரவுடிக்கும்பல் !

தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்கு ஏற்படும் நிலையைக்கண்டு தமிழ்நாட்டின் அத்தனை அமைப்பகளும், கட்சிகளும் இந்நேரம் இந்த ஐந்தாறு நாட்களாக வீதிகளில் மட்டுமே திரண்டு நின்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டம் ! – அனுபவங்கள் ஆயிரம்(14)

சமீபகாலத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பல இளைஞர்கள் ஆன்லைன் ரம்மியில் பெரும் கடனில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட செய்திகள் நாள்தோறும் வெளிவருகின்றன.

90’ஸ் பள்ளி நாட்களும் சமோசா கணக்கும் – அனுபவங்கள் ஆயிரம்(13)

ஹீரோ பேனாவில் மை இல்லையென்றால் தோழி பேனாவில் இருந்து சொட்டு சொட்டாக தன் பேனாவிற்கு மாற்றுவதும், பள்ளி முடிந்ததும் மைதானத்தில் துள்ளி ஓடுவதும். எல்லாமே அந்தக் காலத்து மகிழ்ச்சியின் வடிவம்.

சிக்கிய “மக்கள் பிச்சை”.. சிக்காத அதிகாரிகள் கரூர் களேபரம்

நீங்க கேட்ட பணத்தை அவர்கிட்ட கொடுத்துட்டேன். இதுக்கு மேல என்னால முடியாது என வெள்ளந்தியாக ஒருவர் சொல்ல அதிர்ந்து போனார்கள் குளித்தலை போலீஸார்.. அந்த நபரை ஆசுவாசப்படுத்தி நடந்ததை விசாரித்தார் குளித்தலை காவல்நிலைய ஆய்வாளர் கருணாகரன்.

ஈரோடு தமிழன்பன் பன்முகப் படைப்பாளி !

அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல; கல்வியாளர், திறனாய்வாளர், சிறார்இலக்கிய ஆசிரியர், ஹைக்கூ–சென்ரியுபரப்புபவர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மக்களிடம் நேரடியாகச்செல்லும் சொற்பொழிவாளர்.