Browsing Category

சமூகம்

எழுத்தாளர் ஜெயதேவன் கடைசி கட்டுரை…

நண்பர்களே நீங்கள் தொடர்ந்து முகநூலில் பதிவு போடுபவர் என்றால் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு பதிவு நல்ல பதிவாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ! அதிகாரி கைது !

நில உரிமையாளருக்கு சாதகமாக, காலி இடத்திற்கான வரி விதிப்பது தொடர்பாக இலஞ்சம் கேட்ட புகாரில் திருச்சி மாநகராட்சியை சேர்ந்த வருவாய் உதவியாளர்,

கவிஞர்  ஜெயதேவன்… காற்றிலே கலந்து விட்டார்….

கவிஞர் ஜெயதேவன் 11.06.2025 புதன்கிழமை இரவு காற்றிலே கலந்து விட்டார். அவர் உயிர் பிரிகின்ற சில மணி நேரங்கள் முன்பு வரைக்குமாக முகநூலில் தன்

துறையூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி ரத்த காயங்களுடன் சாவு !

நரசிங்கபுரத்தில் இருந்து கானா பாடி செல்லும் வழியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் விவசாயி சுரேஷ் குமார்  இறந்து கிடந்துள்ளார்.

8 பேர் உயிரிழப்புக்கு காரணமான பல் கிளினிக் ! சிறைவரை சென்று போராடிய ஸ்ரீராம்குமார் !

வாணியம்பாடி தனியார் பல் கிளினிக்கில் 2023 ஆண்டில் சிகிச்சை பெற்ற 10 பேரில்  தொற்றுக்குள்ளாகி அதில் 8 பேர் உயிரிழந்ததையடுத்து  அதிகாரிகள் அந்த கிளினிக்கை

பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய அர்ச்சகர் கைது ! பின்னணி என்ன ?

ஆம்பூரில் கோவில் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோயில் தலைமை அர்ச்சகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழப்பம் இல்லாத தெளிவான வாழ்க்கை வாழ…..சில டிப்ஸ்

முடிவெடுப்பதில் தயக்கம், மனதில் ஒருவித அலைச்சல், எதிலும் ஒரு தெளிவின்மை எனப் பலரும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், குழப்பமில்லாத ஒரு தெளிவான

தில்லைநகர் காந்திபுரம் பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ள சாக்கடைகள்! மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை மனு!

மக்கள் அதிகமாக குடியிருக்கும் காந்திபுரம் பகுதியில் நீண்ட வருடங்களாக உடைந்து பழுதடைந்துள்ள சாலையோர சாக்கடைகள் திருச்சி மாநகராட்சி சார்பாக தூர்வாரப்படாமலும்,

தனியார் நிதி (சோழமண்டலம்) நிறுவனத்திற்கு பூட்டு போட்டு போராட்டம்!

தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் நிதி (சோழமண்டலம்) நிறுவனம் கடன் பெற்று பாதிக்கப்பட்டவர் நிறுவனத்தின் கிளைக்கு பூட்டு போட்டு போராட்டம்.

விவசாய கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் ! வலுக்கும் எதிர்ப்பு !

கூட்டுறவுத் துறையில் சிபில் ஸ்கோர் அமுலாக்கம்... இனி விவசாயிகள் கடன் பெற முடியாது என்று கூட்டடுறவுத்துறை  அமைச்சரின் அறிவிப்புக்கு   கண்டனம்