Browsing Category

சமூகம்

கல்லூரி பேருந்து கல்வீசி தாக்குதல் ! அச்சத்தில் மாணவா்கள் !

பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் கல்லூரி பேருந்தை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

NEET தேர்வும் – என்.ஆர்.ஐ. தில்லாலங்கடி !

811 மாணவர்கள் தங்களை என்.ஆர்.ஐ. ஆக மாற்ற விண்ணப்பித்துள்ளனர், இவர்களில் 698 பேர் தங்களது உறவினர்களைக் காட்டி இந்தச் சலுகையைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் டாலர் அரசியல் !

அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்திற்குப் பின்னால் இருப்பது அந்த நாட்டின் பிரம்மாண்டமான ராணுவம்.  "எங்கள் டாலரை நீங்கள் மதிக்கவில்லை என்றால், உங்கள் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்

அனுமதியின்றி பறந்த ட்ரோன் கேமரா ! பரபரப்பை ஏற்படுத்திய வாலிபர் கைது !

திருப்பரங்குன்றம் மலையை சுற்றி  ட்ரோன் பறக்கவிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் விசாரணை

லைசன்ஸ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் ! தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது!

“பேக்கிங் லைசன்ஸ் பெற்று தருகிறேன்” என கூறி அதற்காக ரூ.15,000 லஞ்சம் தர வேண்டும் என சாந்தி கேட்டதாக சங்கரநாராயணன் தெரிவித்தார்.

சம்மணங்கால் கால் போட்டுத்தான் சாப்பிடனுமா?  அட இது தெரியாம போச்சே ! பாகம் – 08

உணவைக் கீழே அமர்ந்து உட்கொள்வது முற்றிலும் ஆரோக்கியம் சார்ந்தது என்பதால், கீழே சம்மணங்கால் இட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தைத் தொடருங்கள்!

அஜினோமோட்டோ : டேஸ்டா இருக்கேனு மட்டும் நினைச்சுறாதீங்க ! வாழ்க்கை வாழ்வதற்கே பாகம் 14

அதிகமாக உட்கொண்டால் சோர்வு, உடல் பருமன், செரிமான கோளாறு, வயிற்று எரிச்சல், மூட்டுவலி போன்றவை ஏற்படலாம்.

உடல் நலனில் வேணும் தனி கவனம் !

உங்கள் உடல் நலனில் தனி கவனம். இன்னும் இவ்வளவு படிக்க வேண்டுமே என்ற பயத்தில், கண்ட நேரத்திற்கு எழுந்து, கண்ட நேரத்திற்கு தூங்கினால் உடல் நலன்தான் கெடும்.

மாநகர மரங்கள் அறிவோம்…

தமிழ்நாட்டிலேயே உள்ள ஒரே ஒரு மரம் பந்துக்காய் மரம் தொடங்கி ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள செந்தூர மரம் உத்திராட்சை, காசி வில்வம், சரக்கொன்றை, பன்னீர் பூ மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்களை மாணவர்கள் கண்டு அதன் தனித்துவத்தை உணர்ந்து கொண்டனர்.