Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
தீபம் ஒளி தர வேண்டும்! சமூகம் இருட்டில் மூழ்கிட வழிவகுக்கக் கூடாது ! – பிரின்ஸ் கஜேந்திர பாபு…
திருப்பரங்குன்றத்தில் சில விஷமிகள் தங்களின் சொந்த நலனுக்காக கலவரத்தைத் தூண்ட பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். அத்தகைய கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது.
நான் ஏலகிரி ஏரி பேசுறேன் …!
என் இருப்பிடம் போக , கிளை ஆறாக அனன்டாபட்டி வழியாக சென்று என் அண்ணனோடு ( திருப்பத்தூர் பெரிய ஏரி) கலந்து , அங்கிருந்து ஊத்தங்கரை பாம்பாறில் பயணித்து தென்பெண்ணை நதியோடு கடலில் சங்கமிக்கிறேன் இதுதான் என் வரலாறு.
ஆசைகள் அளவில்லாதவை … அது ஒரு முடிவிலி ! நாங்கள் ஏமாந்த கதை ! பாகம் – 02
”ஆசையே துன்பத்திற்கு காரணம்” – இது புத்தரின் போதனைகளுள் முதன்மையானது. புத்தரையும் அவரது போதனைகளையும் இன்றைய சமூகம் எப்படி பார்க்கிறது?
50,000 தேனீக்களுடன் நட்பு கொண்ட வினோத மனிதன்!
உத்தரப் பிரதேசம் புலந்தஷாஹர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பவர்தான் அந்த "தேனீக்களின் நண்பன்".
கையொடிந்து தவிக்கிறது இன்று கலையுலகம் !
தென்னிந்திய திரையுலகத்தில் என்னைத் தாங்கிப்பிடித்த ஒரு தங்கத் தூண் சாய்ந்துவிட்டதே என்று கவிப்பேரரசு- வைரமுத்து இரங்கல்
யார் இந்த மருத்துவர் பரூக் அப்துல்லா ?
ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தின் பேலியோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்காற்றி பொதுமக்களுக்கு குறை மாவு உணவு முறையின் நன்மைகளைப் பேசி வருகிறேன்.
நூறாண்டு காலம் வாழ வேண்டும்!.. நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும்!.. ஐபெட்டோ வா.அண்ணாமலை வாழ்த்து
திராவிடம் என்ற சொல் அனைவருக்கும் பொதுவான சொல்லாக இருந்தாலும், தந்தை பெரியாருக்கு பிறகு திராவிடம் என்ற சொல் ஆசிரியர் அய்யா அவர்களின் அடையாள முகவரியாக இருந்து செயல்பட்டு வருகிறது என்றால் மிகையாகாது.
மிஷன் லைப் : சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை !
பருவநிலை மாற்றம் என்பது தனிப்பட்ட விஷயம் அன்று. ஒவ்வொரு தனிநபரும் தன்னால் முடிந்த பங்கினை அளிப்பது இன்றியமையாதது ஆகும் .
விடிவுகாலம் எப்போது? அல்லல்படும் பொதுமக்கள்!
இங்கு சுற்றியுள்ள பொதுமக்கள் தினந்தோறும் திருக்காட்டுப்பள்ளி வந்து செல்வார்கள். இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் பூண்டி மாதா பேராலயம் உள்ளதால் தினம் பல போ் அங்கு தரிசனம் செய்ய வந்து செல்வார்கள்.
ஆசிரியா் தேர்வு : 85,000 பேர் தாய்மொழியிலேயே தோல்வியா?
ஐ ஏ எஸ் தேர்வுக்குத் தயாராகும் தமிழ் மாணவர்கள் கூட ஆப்ஷ்னலில் தமிழ்த் தாளை தவிர்த்து விடுவதைப் பார்த்திருப்போம். ஏனென்றால் சமூக அறிவியலை விட , பொலிட்டிக்கல் சயின்ஸை விட தமிழ் பேப்பர் கடினம். ஏன் கடினம்?
