Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
சைபர் கிரைம் விசாரணையில் மதுரை ஆதினம்!
மதுரை ஆதினம் ஹெர்னியா குடல் இறக்க அறுவை சிகிச்சைமுடிவடைந்து மருத்துவ ஓய்வு எடுத்துவரும் நிலையில், படுக்கையில் படுத்திருக்கும் நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
முயல் வேட்டையால் நோ்ந்த மரணங்கள்!
முயல் வேட்டைக்கு சென்ற கூலி தொழிலாளி மின்வேலியை கடக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – ஸ்வான் பிறந்த நாள்!
மின்விளக்கின் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஸ்வான், 1878 டிசம்பர் 18 அன்று நியூகேஸில் நகரில் தனது மின்விளக்கு கண்டுபிடிப்பை பற்றி பொதுமக்களுக்கு விரிவுரை அளித்தார்.
181 நாளே இருக்கு … 181-வது வாக்குறுதி என்ன ஆச்சி ?
தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என முதல்வர் வாய் வார்த்தையாக சொன்னால் மட்டும் போதாது. முதல்வர் அதை நிரூபிக்க பகுதிநேர ஆசிரியர்களை போன்ற தற்காலிக வேலை செய்பவர்களை நிரந்தரமாக்கி தலை நிமிர செய்ய வேண்டும்.
எரியும் குப்பைகள் : அடுத்த டெல்லியா, நம்ம திருச்சி ?!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெறப்படும் குப்பைகள் முறையாக மேலாண்மை செய்யப்படுவதில்லை.
கல்லறை திருநாள் : முடிவின் தொடக்கம் அல்ல !
இறந்தவர்களை நினைவு கூறுவது இந்த நவம்பர் 2 ஆம் தேதி அல்லது நவம்பர் மாதம் மட்டும் நினைவு கூறாமல் அவர்கள் செய்த நல்ல பண்புகளை நம் வாழ்வில் ஏற்று கொண்டு அதை கடைபிடிக்கும் போது தான் இந்த கல்லறை திருநாள் அர்த்தமுள்ள நாளாக அமைகிறது.
ஆராய்ச்சி படிப்பையே அழித்து ஒழிக்க நினைக்கிறதா, அண்ணா பல்கலை ?
ஆராய்ச்சி படிப்புகளை இனி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கற்க வேண்டாம் என்று மறைமுகமாக சொல்லும் விதமாக விதிகளில் சில திருத்தங்களை செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
ஊழல் ஒழிப்பு : சமூகப் பொறுப்பா, அரசுப் பொறுப்பா ?
"ஊழல் ஒழிப்பு என்பது சமூகப் பொறுப்பா, அரசுப் பொறுப்பா அல்லது கூட்டுப் பொறுப்பா" என்ற தலைப்பில் விவாத மேடை நடைபெற்றது.
டாஸ்மாக் வேண்டாம் – போர்க்கொடி தூக்கும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் !
மதுபானக் கடை – ஒரு சமூக நோயின் தொடக்கம். மதுபானம் இன்று சமூகத்தை ஆழமாகப் பாதிக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது. மதுபானக் கடை திறப்பால், இளைஞர்கள் தவறான வழியில் செல்லும் அபாயம்,
அதிகாரிகள் எல்லாம் சரியில்லை … வரிந்துகட்டிய எம்.எல்.ஏ ! போர்க்கொடி தூக்கிய அதிகாரிகள் !
முகாமில் சாதி சான்றிதழ் தொடர்பாக ஒரு பெண்மணி மனு அளித்தார். அந்த மனுவை ரகுராமன் எம்எல்ஏ, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
