Browsing Category

சமூகம்

இறந்தவா்களை வைத்து கல்லா கட்டும் AI வீடியோ எடிட்டர்கள் !

திருமணம் என்பது மங்களகரமான ஒரு நிகழ்வு, அப்போது இறந்தவர்களை நினைவு கூர்வது அபசகுனம் அல்ல. இறந்து போன நம் உறவினர்களை தெய்வமாக நினைத்து மனதார...

6 சவரன் நகை கொள்ளை ! சின்னபொண்ணு கொடூர கொலை !

அன்றாட வாழ்க்கையை நடத்த, வைகுந்தம் மற்றும் அருகிலுள்ள சந்தைகளுக்கு சென்று காய்கறிகளை வாங்கி விற்பனை செய்வது அவர் வழக்கமான தொழிலாக இருந்தது. இந்தநிலையில், மாடு வாங்கி பால்

ஹலோ… பேசுறது கேட்குதா..? ஹலோ… எதுவும் கேட்கலை..! துண்டிக்கப்பட்ட  டவர்கள்!

போதுமான அளவுக்கு செல்போன் டவர்கள் இல்லாததால், யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால் செல்போன்களை தூக்கிக் கொண்டு டவர் கிடைக்கும் இடத்தைத் தேடி ஓடுகிறார்கள்

21 ஆம் நூற்றாண்டின் சாவித்திரிபா பூலே … முனைவர் வசந்தி தேவி !

தனது கல்லூரி ஆசிரியர் பணிக் காலத்தில் மிகச் சிறந்த தொழிற்சங்கச் செயல்பாட்டாளராகத் திகழ்ந்தார். தனது தாத்தா சக்கரை அவர்களைப் போல, ஆசிரியர்களை தொழிலாளர் வர்க்கமாக

சவக்கிடங்கிலிருந்து ஒலிக்கும் நீதிக்கான குரல் !

உடுமலைப்பேட்டையில் சங்கரை வெட்டிய கோரப்படுகொலை, திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் வெட்டிய கொடூர படுகொலை, அருப்புக்கோட்டையில் அழகேந்திரனின் தலையையும் ஆணுறுப்பையும் வெட்டிய குரூர படுகொலை

கண்ணெதிரே சரிந்த கவின் … எந்த தாய்க்கும் நேரக்கூடாத கொடூரம் !

கவின் தன் உயிரைப் பாதுகாப்பதற்காக ஓடியுள்ளார்.  அவரைப் பின்னால் துரத்திக் கொண்டே ஓடிய சுர்ஜித் கவினை கண்மூடித்தனமாக சரமாரியாக வெட்டியுள்ளான். 

சாதி பார்க்கும் அரசு … ஆணவ கொலைகளுக்கு தனிச்சட்டம் ஏன் அவசியம் ? – எவிடன்ஸ் கதிர் !

"கவின் கொலை சதியில் ஈடுபட்ட சுபாஷினியின் பெற்றோரை கைது செய்ய வேண்டும். படித்த இளைஞர் கூலிப்படையினர் செய்வது போல இந்த கொலையை செய்துள்ளார். கவின் குடும்பத்துக்கு 10 கோடி ரூபாய் சொத்து உள்ளது. படிப்பு உள்ளது. உயர்ந்த நிறுவனத்தில் வேலை…

இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து – வாஞ்சிநாதன் பகீர் புகார் !

உச்சநீதிமன்ற நீதிபதியிடம்  மீது புகார் மனுவை ரகசியமாக வழங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.