Browsing Category

சமூகம்

child line பரிதாபங்கள் – ஒருமாதகாலபோராட்டம் : எந்த ஜில்லா கலெக்டர் வந்தாலும் எங்களை ஒன்னும்…

#ஒருமாதகாலபோராட்டம்: ஆகஸ்ட் 17 அதிகாலை 2 மணியளவில் 17 வயதுடைய பெண் குழந்தை காணாமல் சென்றது தகவல் அறிந்த பெற்றோர், கடத்திய பையன் வீட்டில் சென்று முறையிட்டனர். ஆனால் அங்கு பதில் ஏதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே ஜூலை 3 ஆம் தேதி…

அரசாங்க நூலகமா? அவர் சொந்த நூலகமா? சர்ச்சையில் தலைமைச் செயலக நூலகர் !

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடங்கி, பல்வேறு பணி நிமித்தமாக அன்றாடம் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்லும் அரசு ஊழியர்கள், அனைத்துக் கட்சிகளை சார்ந்தவர்கள், மாணவர்கள் உள்ளிட்டு எவர் ஒருவரும் அங்கு சென்று நூல்களை படிக்க…

வானில் ஒரே நேர்கோட்டில் பறந்த  விமானங்கள் ! வாயைப் பிளந்து நின்ற மக்கள் !

ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் ஒரே கோட்டில் தொடர்ந்து பறந்த காட்சி அங்கு இருந்த பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பட்டாசு விபத்தில் பெற்றோர் இழந்த பிள்ளைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் தமிழக அரசு !

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுகளை அரசே ஏற்று வருகிறது.

எங்க ஊருக்கு இதுவரை எந்த கலெக்டரும் வந்ததே இல்லை,  ஆனா இப்போ … ?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட "கரிமாபாத்'  என்ற  பகுதியில்  சுமார் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1500 - க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

நடு வழியில் குடும்பத்தோடு கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்ட நடத்துநர்! !

அரசு பேருந்தில் குடிபோதையில் பஸ் டிரைவா் பஸ்ஸில் பயணம் செய்த குடும்பத்தினரிடம் தவறான முறையில் கேலி செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தி பொதுமக்களிடம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்விக்கண் திறக்கும் ஆசிரியர்களை கௌரவித்த ரோட்டரி கிளப் – திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை !

அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி , கலை அறிவியல் கல்லூரி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட்ட பிரிவுகளில் இருந்து 26 சிறந்த ஆசிரியருக்கான உயரிய விருதை வழங்கியது.

நாம் சாதித்துள்ளவைகளுக்காக பெருமை கொள்ளலாமா ???

ஒன்று நன்றாக வாழ்ந்தவர்கள் கீழ் நிலைக்குச் செல்வது. மற்றொன்று கீழ் நிலையில் வாழ்ந்தவர்கள்மேலே உயர்வது. இந்த இரண்டும் வாழ்வில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

ஆசிரியர்களை அரசு கைவிடாது என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சரின் ஆறுதல் பேச்சை நம்பியிருக்கிறோம் !

டெட் இல்லாத காலத்தில் இருந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தி தான் நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆட்சியாளர்கள் ஏன் டெட் தேர்ச்சி பெற்று பணியாற்றி வருபவர்களும் அவர்களிடம் படித்த மாணவர்கள் தானே..

இலவச வீட்டு மனை பட்டா  – முதல்வரை ஏமாற்றும் அதிகாரிகள் ?

தமிழகம் முழுவதுமே வீட்டு மனை வழங்கப்பட்ட விவகாரத்தில் பட்டா வழங்கி பல மாதங்கள் ஆகியும் இடத்தை அளந்து கொடுக்கவில்லை என்றும்; அளந்து கொடுக்கப்பட்ட இடத்தையும் பலர் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் என்றும் பரவலான குற்றச்சாட்டுகள்.