Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து – வாஞ்சிநாதன் பகீர் புகார் !
உச்சநீதிமன்ற நீதிபதியிடம் மீது புகார் மனுவை ரகசியமாக வழங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் அலுவலகத்தில் இருக்க வேண்டிய காப்பீட்டு அட்டைகள் குப்பையில் கிடந்தது எப்படி ?
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் என்பது தெரியவந்தது. அட்டைகளில் பயனாளிகள் அனைவரும் பாண்டவர்மங்கலம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச்
ஜாதிய பாகுபாடு பார்க்கும் அமைச்சரின் மருமகன் ! பேரூராட்சி துணைத்தலைவர் தர்ணா !
உத்தமபாளையம் பாளையம் பேரூராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம் தலைமையில் பேரூராட்சி கூட்டம் இன்று (ஜூலை-31) நடைபெற்றது. அப்போது பேரூராட்சி கூட்டத்தில்
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு : தனிப்படை போலீசாருக்கு ஜாமீன் மறுப்பு !
அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள தனிப்படை காவலர்களான கண்ணன் , பிரபு , ஆனந்த் , ராஜா , சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரின் காவல் நீட்டிப்பு மனு மீதான விசாரணைக்காக
சில்லறை இல்லைங்க ! டிஜிட்டலில் போடுங்க ! தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர் !
கையில் செல்போன் இருந்தாலே போதும். ஆதார் எண் மற்றும் வங்கிகளில் கொடுத்த செல்போன் எண்ணை இனைத்து டக்கென QR Code-யை ஸ்கேன் செய்து, ஒரே டிக்கில் பணத்தை செட்டில்...
இது நீதித்துறைக்கு நேர்ந்துள்ள டிராஜடி ! – கி.வீரமணி
“வேதத்தை நாம் காப்பாற்றினால், வேதம் நம்மைக் காப்பாற்றும்” என்று இதோபதேசம் செய்கிறார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். ஸநாதனப்படி வாழ்பவர் தப்பு செய்யமாட்டார் என்பது முன்முடிவு அல்லவா?
தகைசால் தமிழர் பேராசிரியர் காதர் மொகிதீன் – ச.அ. சையத் அகமது பிரோசு
இந்திய நாடாளுமன்றத்தில் 15-12-2008 அன்று பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் ஆற்றிய உரையின் ஓர் பகுதி இது. தில்லி அரசியல் தலைநகரம், மும்பை வர்த்தகத் தலைநகரம்,
கட்சி கொடி கட்டிய காரில் மதுபான பாட்டில்களை கடத்தி கைதான திமுக ஒன்றியம் ! உடனே கிடைத்த ஜாமீன் !
கள்ளத்தனமாக புதுச்சேரியிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட மதுபான பாட்டில்களை, திருவாரூர் டவுன் போலீசார் கைப்பற்றியிருக்கும் விதம் முற்றிலும் புதிய டெக்னிக் ஆக அமைந்து விட்டது.
தமிழ்நாட்டு தேர்வர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) !
தேர்வு நடத்தும் முறை நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களை நடுநடுங்கச் செய்ய வைத்துள்ளது. பல்வேறு இடங்களில் தேர்வு எழுதுவதற்காகச் சென்ற விண்ணப்பதாரர்கள் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தனர்.
வெறும் 2000 இலஞ்சத்துக்கு ஆசைப்பட்டு … காலம் போன கடைசியில் கம்பி எண்ணப்போகும் ரிட்டயர்டு கிளார்க் !
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இடைக்கால நிவாரணமான மூன்று மாத ஊதியம், அவருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 71/2 மாதங்களுக்கான ஊதியத்தொகை மற்றும் அவர் படித்த எம்.ஏ. படிப்பிற்கான ஊக்கத்தொகை