Browsing Category

சமூகம்

மனிதநேய மக்கள் களப்பணியில் தமிழநாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் !

திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக  தலைவர் M.A.முகமது ராஜா அவர்களின் பரிந்துரையில், இன்று திருச்சி விமான நிலையத்தில் உடலைப் பெற்றுக் கொண்டு, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து,  குடும்ப உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர்.

ஒரு தொப்பி செய்து பார்ப்போமா ?

இன்று நான் ஒரு தொப்பி செய்து விற்ற நினைவை நினைத்தால் கூட, என் இதயம் நன்றி உணர்ச்சியால் நிரம்புகிறது. என் கைகளின் உழைப்பை மதித்த அந்த முதல் வாடிக்கையாளர், என் கனவுகளை நம்ப வைத்த முதல் நபர். அந்த ஒரு சிறிய முயற்சி தான் இன்று வரை என் பாதையை…

பேருந்தில் தவறவிட்ட தாலி .. பத்திரமாக மீட்டுக் கொடுத்த சட்டக்கல்லூரி மாணவிகள் !

துறையூர் பேருந்து நிலையத்தில் இருவரும் இறங்கும் போது பேருந்துக்குள் கேட்பாரற்று கிடந்த மணிப்பர்சை கண்டு அதை எடுத்து பார்த்தனர்.

தவறி விழுந்த பெண்! 54 மணிநேரம் கிணற்றில் ! உயிர் பிழைத்தது எப்படி?

48 வயதான ஜின் என்ற பெண் காட்டுப்பகுதிக்கு ட்ரக்கிங் சென்றிருக்கும்போது ஒரு பழைய கைவிடப்பட்ட ஆழமான கிணறு ஒன்றில் தவறுகளாக விழுந்திருக்கிறார்.

G Pay – நோட்டு போட்டு தீபாவளிக்கு கல்லா கட்டும் ஆபிசர்ஸ் !

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகரில் உள்ள பட்டாசு கடைகள், மரக்கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்பு துறையினர் மாமுல் வசூலில் ஈடுபடுவதாக

அஜய் ரஸ்தோகி : இந்தப் பெயரை இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்கிறோமே !

கரூர் விஜய் நெரிசல் கொலை வழக்குப் புலனாய்வைக் கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து மாண்பமை முன்னாள் நீதியர் அஜய் ரஸ்தோகியை நீக்கும் படி தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்...

இலஞ்ச வாங்கிய புகாரில் வி.ஏ.ஓ. அதிரடி கைது !

புகார்தாரர் இந்திராகாந்தியிடமிருந்து பெற்ற லஞ்சப்பணம் ரூ.2000/-த்தை பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் மோகனபூபதி வைத்திருந்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.

அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள் !

எண்பது வயதினை நெருங்குகின்ற வணங்கத்தக்க மிக எளிய மனுசி சண்முகமம்மாள். தாய்ச் சொல் தட்டாத இரண்டாவது மகன். அன்பு மலரான அருமை மருமகள்.

எப்படியெல்லாம் மேட்ச் பண்றாய்ங்க …‌!

ஒருத்தவங்களோட குணம் தெரிஞ்சு நடந்துக்குறவங்க அவங்க தப்பு செஞ்சிலும் கெட்டதா நெனைக்க மாட்டாங்களாம். அதுக்கு பதிலா நல்லது தான் செய்வாங்கலாம்.