Browsing Category

சமூகம்

இலஞ்ச வாங்கிய புகாரில் வி.ஏ.ஓ. அதிரடி கைது !

புகார்தாரர் இந்திராகாந்தியிடமிருந்து பெற்ற லஞ்சப்பணம் ரூ.2000/-த்தை பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் மோகனபூபதி வைத்திருந்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.

அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள் !

எண்பது வயதினை நெருங்குகின்ற வணங்கத்தக்க மிக எளிய மனுசி சண்முகமம்மாள். தாய்ச் சொல் தட்டாத இரண்டாவது மகன். அன்பு மலரான அருமை மருமகள்.

எப்படியெல்லாம் மேட்ச் பண்றாய்ங்க …‌!

ஒருத்தவங்களோட குணம் தெரிஞ்சு நடந்துக்குறவங்க அவங்க தப்பு செஞ்சிலும் கெட்டதா நெனைக்க மாட்டாங்களாம். அதுக்கு பதிலா நல்லது தான் செய்வாங்கலாம்.

சமூக நீதி எல்லாம் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல் அல்ல !

மாற்றம் என்பது மாங்காய் பறிப்பது போல் சுலபமானது அல்ல, ஒரே நாளில் நிகழ்வதும் அல்ல. இம்மாதிரி சிறு சிறு செயல்களின் மூலமே ஏற்படுத்த முடியும்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எழுத்துத்தேர்வில் பங்கேற்பவரா நீங்கள் ?

அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

உங்கள் இல்லங்களை தேடி … மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி !

”உங்கள் இல்லங்களை தேடி... சமூக தரவுகள் கணக்கெடுப்பு – 2025” என்ற முழக்கத்தின் கீழ், முன்களப்பணியாளர்களை வீட்டிற்கே அனுப்பி வைத்து தரவுகளை சேகரித்து வருகிறார்கள்.

பாதியிலேயே கைவிடப்படும் வன்கொடுமை வழக்குகள் : நாம் என்ன செய்யப்போகிறோம் ?

இந்தியாவில் 1989 ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகு தலித் மக்களுக்கு ஒரு சட்டப்பாதுகாப்பு கிடைத்தது,

கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் : 139-வது கிளையை திறந்து வைத்த எம்.பி. !

தஞ்சாவூர் திருச்சி - தேசிய நெடுஞ்சாலை சானூரப்பட்டியில், செங்கிப்பட்டி பொன்.க.ஸ்டாலின் வணிக வளாகத்தில் அமையப்பெற்ற  139-வது கிளையை அக்-10 அன்று பரஸ்பர ஸகாய நிதியின் தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. திறந்து வைத்தார்.

போதை ஆசாமியின் வயிற்றில் 29 ஸ்பூன், 19 டூத் பிரஷ் ! அதிா்ச்சியில் மருத்துவர்கள் !

போதைப் பழக்கத்திற்குச் சிகிச்சை பெற்று வந்தபோது, ஏற்பட்ட கோபம் மற்றும் விரக்தியால் ரகசியமாக இந்தப் பொருள்களை உட்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

கண்கவரும் கலைப்படைப்பான கழிவுப்பொருட்கள் !

இதற்காக ரயில்வே ஊழியர்கள் உபரியாக பயன்பாடு இல்லாமல், கிடக்கும் கழிவுப் பொருட்களை கலைப் பொருட்களாக மாற்றி தங்கள் அலுவலகங்களை அழகுபடுத்துகிறார்கள்.