Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
கவின்குமார் கொலையே தமிழ்நாட்டின் கடைசி ஆணவக்கொலையாக இருக்கட்டும்! மதியவன் இரும்பொறை
தமிழ்நாடு காவல்துறை இராஜபாளையம் மணிமுத்தாறு படைப்பிரிவுகளில் சார்பு ஆய்வாளர்கள் ஆவர். சுபாசினியின் பெற்றோர் திட்டமிட்டுத் தான் சுர்ஜித் வழியாக தனது மகனை
தமிழில் பிழை – வைரமுத்துக்கு பாடம் எடுக்கும் கவிஞர்
ஒப்பீட்டளவில் வைரமுத்தின் எழுத்துகளில் பிழைகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அவர் எழுதுவதிலும் உறுதியாகப் பிழைகள் உள்ளன. எழுபது, எண்பதுகளின் பிழையாட்சிகள் பல இன்னும் அவரிடம்
ஏர்டெல் செய்த ஒரே நல்லது இது தான் ! விட்டுவிட வேண்டாம்…
Perplexity செயலியை உங்கள் மொபைலில் நிறுவி கூகிள் அல்லது ஆப்பிள் என எந்த கணக்கில் லாகின் செய்தீர்களோ அதைக் கொண்டே இங்கும் லாகின் செய்யவும்.
இலட்ச கணக்கில் செலவு செய்து டிவி வாங்குவதை விட…
15-20 ஆயிரம் செலவில் ஒரு பக்கா ஹோம் தியேட்டர் செட் செய்து படமோ, கிரிக்கெட்டோ பெரிய ஸ்க்ரீனில் பார்க்கலாம். மிச்சப் பணத்தை மார்கெட்டில் போடலாம். அல்லது வங்கி.
கொல்லப்பட்ட கவினின் காதலி சுபாஷினிக்கு கெளசல்யா எழுதிய கடிதம்….திக்..திக்…
நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத் தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக்
காய்கறி விதைத் தொகுப்பு மற்றும் பழச்செடித் தொகுப்பு விநியோகம்!
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவையில் வெளியிடப்பட்ட 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் ஊட்டச்சத்து வேளாண்மை
தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் மானியத் திட்டங்கள் அறிவிப்பு!
விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
திருச்சி மேற்கு RTO அலுவலகத்தில் திடீர் ரெய்டு ! இலஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி !
திருச்சி மேற்கு மோட்டார் வாகன மண்டல (RTO) அலுவலகத்தில், திருச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ஆய்வை நடத்தி வருகிறார்கள்.
வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி சுவாமிநாதன் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
புதிய குவாரி திறக்க ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சிறைபிடித்த மக்கள் !
புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்க கள ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்புக்குள்ளானது பெரியகுளம் – குள்ளப்புரம்.