Browsing Category

சமூகம்

நீதிமன்ற மாண்புக்கும் நீதித்துறை கண்ணியத்திற்கும் வந்த சோதனை !

வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நடவடிக்கையின் நோக்கம் என்ன?

பஞ்சமி  நிலத்தை  பட்டா போட்டு விற்ற பலே ஆசாமி ! கலெக்டரின் காரை மறித்த பாதிக்கப்பட்ட பெண்கள் !

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பஞ்சமி  நிலத்தை  சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் பெண்களுக்கு சென்ட் 3 லட்சம் ரூபாய் விதம் 3 சென்ட் விற்பனை செய்வதாக கூறி பண மோசடி...

3 ஆண்டுகளுக்கு முன்பு காகம் தூக்கிச் சென்ற தங்க வளையல்! மீண்டும் உரிமையாளரிடமே வந்தது எப்படி?

கேரள மாநிலம் மலப்புரத்தின் மஞ்சேரிக்கு அருகிலுள்ள திரிக்கலங்கோடு பகுதியை சேர்ந்தவர் ருக்மணி, இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் முற்றத்தில் வேலை...

ஈரானில் 50 டிகிரி செல்ஷியஸ் வெயில்! தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு!

மேற்காசிய நாடான ஈரானின் பல்வேறு பகுதிகளில், வெப்பநிலை 50 டிகிரி செல்ஷியசை தாண்டியுள்ளதாக, அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்துக் கோவிலில் இனவெறி வாசகம்! மர்ம நபர்கள் அட்டூழியம்!

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், கார் பார்க்கிங் பிரச்னையில் சரண்ப்ரீத் சிங் என்பவரை கும்பல் ஒன்று இனவெறி கருத்துக்கள் கூறி திட்டியபடி முகம் மற்றும் வயிற்று பகுதிகளில்

மக்களுக்கு சேவை செய்யவே அரசு அதிகாரிகள் ! அதிகார துஷ்பிரயோகம் செய்ய அல்ல!

மீனாட்சிபுரம் விளக்கு முதல் மேல சொக்கநாதர் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் விவசாயிகள் அனுமதி இல்லாமலும் சாலை

அஜித் குமார் கஸ்டடி மரணம்! சிபிஐ விசாரணை வளையத்திற்குள் நிகிதா !

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் தனிப்படை காவலர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு நிகிதா மற்றும் அவரது தாயார் ஆஜராகி இருக்கின்றனர்.

20 ஆண்டுகள் கோமாவில் இருந்த செளதி அரேபியா இளவரசர் அல்-வலீத் காலமானார்!

கடந்த 2005-ஆம் ஆண்டு, இவரின் 15வது வயதில் லண்டனில் இராணுவ மாணவராகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு கார் விபத்தில் ஏற்பட்ட

எளிமையும் வசதியும் கலந்த உடை ”கைலி (லுங்கி)”

கைலி என்பது முஸ்லிம்களுக்கான உடை என்று பொதுவாக நினைக்கப்பட்டு வந்த 1960களிலேயே திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும் ஓய்வு நேரங்களில் கைலி (லுங்கி) உடுத்துவதை...

வீட்டு மனை அப்ரூவல் – 12 லட்சம்  லஞ்சம் ! அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது.. !

வீட்டு மனை பிளான் அப்ரூவல் வழங்க 12 லட்சம்  லஞ்சம் பெற்ற சம்பவத்தில்  ஊராட்சி மன்ற தலைவர்  கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.