Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தொடர்கள்
உருளைக்கிழங்கு தால் சப்பாத்தி ! சமையல் குறிப்பு – 18
இன்றைக்கு நான் சொல்லப் போற ரெசிபி உருளைக்கிழங்கு தால் சப்பாத்தி தாங்க, நம்ம வழக்கமா செய்யுற சப்பாத்தி செய்யாமல் நான் சொல்வது போல் வித்தியாசமாக செய்து பாருங்களேன், சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.
தலையெழுத்தைக் களையெடுத்த இளம் பகவத் ஐ.ஏ.எஸ் ( 15 )
போதிமரத்தின் ஞான நிழல்கள் ( 15)
தன்னம்பிக்கைத் தொடர்
அறியவேண்டிய ஆளுமைகள்
எல்லாமே மக்களுக்கு தான் – பாலம் கல்யாண சுந்தரம். (14)
`நீங்கள் அளித்திருக்கும் நிதி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இது உங்களுடைய குடும்ப சொத்தாகத் தெரிகிறது. நீங்கள் சுயமாக சம்பாதித்து ஏதாவது உதவி செய்திருக்கிறீர்களா
ஒரு உயில் சமூக மாற்றம் – தோழர் ராஜேஸ்வரராவ் ! – தொடர் – 13
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற இந்த மனிதர் அந்தத்தொழிலில் ஈடுபடாமல் இந்திய விடுதலைப்
காக்கையை ஏமாற்றி … ஆண் குயிலும் பெண் குயிலும் சேர்ந்து நடத்தும் நாடகம் !
இனப்பெருக்கக்காலத்தில் கூவும் ஆண் குயிலின் குரல் பெண் குயிலைவிட மிக இனிமையாக இருக்கும். தற்சமயம் காக்கைக்கும், குயிலுக்கும் இது இனப்பெருக்கக்காலம்.
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் ஆசிரியப் பணி மற்றும் பல அரசுப் பணிகள் !ஹோட்டல் துறை என்றொரு உலகம்! தொடா் -23
பல தனியார் கல்லூரிகளில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான ஆசிரியப் பணிகள் உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரிகளிலும் நாடெங்கும் பல கல்லூரிகளில் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் வருகின்றன.
எதிர்ப்பு + போராட்டம் + உறுதி = மேதா பட்கர் ( 12 )
ஆற்றங்கரையிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அப்பாவி ஏழைகள்; ஆதிவாசிகள் எல்லாரும் அதே இடத்தில் முழுச் சுதந்திரமாக அமரும் வரை ஓயமாட்டேன்"
புத்தகங்களையும் எழுதுகோலையும் ஆயுதமாக்கிய மலாலா ! ( 11 )
திருக்குரானில் எங்காவது எழுதியிருக்கிறதா, பெண்கள் படிக்கக்கூடாது, பள்ளிக்குப் போகக்கூடாது என்று என்ற எதிர் கேள்வியை தனது விடையாக முன் வைக்கிறார். ஒரு பெண் கல்வி குறித்துப் பேசுவதா? என்று அதிர்ச்சியும்,
சொல்லாலும் செயலாலும் நிமிர்ந்து நிற்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி ! (10)
தேவாலயத்து கற்கண்டோ
பள்ளிவாசல் சர்க்கரையோ
பெருமாள் கோவில் பொங்கலோ
எதுவென்றாலும் இனிப்பாய் இருக்கிறது
அநீதிக்கெதிரான ஒற்றைக்குரல் இரோம் ஷர்மிளா ( 9 )
மணிப்பூரில் உள்ல மலோம் எனும் நகரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பத்து அப்பாவி பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. AFSPA இல் இராணுவத்தினரை விசாரணைக்கு…
