Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தொடர்கள்
பயணத்துறையில் வேலைவாய்ப்பு – தொடர் – 5
பயணத்துறையில் வேலைவாய்ப்பு - உணவக மேலாண்மை தொடர் - 5 - நாங்கள் மூன்று வருடம் படித்த படிப்பில் ஆறுமாதம், அதாவது ஒரு செமஸ்டர் முழுவதும் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும், அதுவும் ஹோட்டல் துறை சார்ந்த பயிற்சியை எடுக்க வேண்டும். அப்பொழுது…
உலகமெங்கும் ஊர் சுற்ற வாய்ப்பளிக்கும் உணவக மேலாண்மை படிப்பு –…
உலகமெங்கும் ஊர் சுற்ற வாய்ப்பளிக்கும் உணவக மேலாண்மை படிப்பு தொடர் - 4 படிக்கும்போதே கோட்டு சூட்டு போட்டு படிப்பது உணவக மேலாண்மை மற்றும் உண வாக்கத்தொழில்நுட்பக் கல்வி. ஆனால் சமையல் கலைஞர் போடும் கோட்டுக்குபேருசெஃப் கோட்டு, படித்து…
படிக்கும் போதே கோட்டு சூட்டு போட்டோம் ! உணவக மேலாண்மை தொடர் – 3
படிக்கும் போதே கோட்டு சூட்டு போட்டோம் ! உணவக மேலாண்மை தொடர் - 3 படித்து முடித்து வேலைக்குப்போயி பெரிய ஆளாகி கோட்டு சூட்டு போட்டு ‘டை’ எல்லாம் கட்டணும்னு பல பேருக்கு ஆசை இருக்கும். ஆனால் படிக்கும் போதே ‘டை’ கட்டி அழகு பார்க்கும் படிப்புதான்…
இங்கிலீஷ் கற்றுத் தந்த படிப்பும் பாடமும்…! – தொடர் -2
இங்கிலீஷ் கற்றுத் தந்த படிப்பும் பாடமும்...! உணவக மேலாண்மை தொடர் -2 - 1996 - பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு என்ன படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என யோசித்துக் கொண்டிருந்தேன். மாலை நேரகல்லூரியில் சேர்ந்து பகுதி நேர வேலையில் சேரலாம் என…
சுத்தம் சோறு போடும், சுகாதாரம் சாம்பார் ஊத்தும்… தொடர் – 1
சுத்தம் சோறு போடும், சுகாதாரம் சாம்பார் ஊத்தும்... உணவக மேலாண்மை தொடர் - 1 - நாம் வேலை செய்து சம்பாதித்து சாப்பிடுவோம், ஆனால் சாப்பாடு போட்டே சம்பாதிக்கும் தொழில் உணவுத் தொழில், இந்த தொழிலின் முதல் மூலதனம் சுத்தம்தான். நான் விடுதி மேலாண்மை…
சாம்பவான் ஓடை சிவராமன் -19
"போலீஸ் பொதுமக்களுக்கா? பண்ணையாருக்கா?"
"ரெண்டு பேருக்காந்தான்னு சட்டம் சொல்லுது.ஆனா இப்ப நாங்க வந்து இருக்கது பண்ணையக் காப்பாத்த' அவரு தானே எங்கள கூப்புட்டு இருக்காரு."
ஆங்கிலேயனுக்கு அடிமை வேலை செய்யும் இந்தியருக்கெல்லாம் தாங்களும்…
சாம்பவான் ஓடை சிவராமன்- 14
கள்ளுக்கடையில் கள் குடிப்பதற்காக நூறு பேருக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள். பருந்தைக் கண்டு பதுங்கும் கோழிக் குஞ்சைப் போலக் கூட்டத்தில் ஒளிந்து இருந்தவன் முடியைப் பிடித்து வெளியே இழுத்து வருகின்றான். கீரிப்பிள்ளையைக் கண்ட நல்ல பாம்பைப்…
சாம்பவான் ஓடை சிவராமன் – தொடர் 7
ஆங்கிலேய அரசாங்கம் காங்கிரஸ்காரர்களை விடக் கம்யூனிஸ்ட்டுகளை ஒழிக்கப் பயங்கரமாக நடவடிக்கை எடுத்தது. பண்ணையார் சிலர் இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்று கூறிய ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தார்கள். தங்களுடைய ஆட்சிக்கு ஆதரவாக இருக்கின்ற…
அப்பா முதல் MD வரை – கே.என்.ராமஜெயம் !
அப்பா முதல் MD வரை -
கே.என்.ராமஜெயம்
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அங்குசம் இதழில் வெளியான கட்டுரை தற்போது ...மீண்டும் மீள் பதிவு ...!திருச்சியில் நடந்த மிகப்பெரிய மாநாடுகளை முன்னின்று நடத்தியவர் அமைச்சரும் திமுக கட்சியின் முதன்மை…