Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
சாலை விபத்தில் தலைமைக்காவலர் பலி.
சாலை விபத்தில் தலைமைக்காவலர் பலி.
துறையூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் லாரி டயர் வெடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் நிலைய தலைமை காவலர் பலி...
திருச்சி மாவட்டம் துறையூர் நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் சரவண பெருமாள் வயது…
புதுச்சேரி இணையவழி காவல்துறையின் எச்சரிக்கை!
இணைய வழி மோசடிக்காரர்களுக்கு அதிக பணம் பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு (Current account) தேவைப்படுவதால் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு
7 கிலோ கஞ்சா பறிமுதல்! கஞ்சா குற்றவாளிகள் கைது செய்த காவல்துறை !
காட்டூர் பகுதிகளில் போதைப்பொருட்கள் தொடர்பாக தேடுதல் வேட்டையில் Mehaqualone போதைபொருள், MDMA போதை மாத்திரைகள், கஞ்சா, மற்றும் OG கஞ்சா ஆகிய பொருட்களை கைப்பற்றி
கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை ! 4 பேர் கைது ! தனிப்படை போலீசார் அதிரடி!
கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு துப்பு துலங்கியது, 4 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி!
திருச்சியில் வேதியியல் பொருட்கள் விற்பனை கூடங்களில் போலீஸ் திடீர் சோதனை!!!
திருச்சியில் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில் வேதியல் கடைகளில் விற்கப்படும் எத்தனால் மற்றும் மெத்தனால் சட்ட விரோதமாக விற்கப்படுகிறதா என்று திருச்சி மாநகர காவல் ஆணையர்
புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி!
இந்த நிகழ்ச்சியில் சில புகார்தார்கள் அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் இழந்த பணத்தை விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
பேஸ்புக்கில் டிரேடிங் மோசடி!
பேஸ்புக்கில் டிரேடிங் விளம்பரத்தை பார்த்து SBI-cap செக்யூரிட்டி எக்சேஞ்ச் குரூப் L1 என்ற நிறுவனத்தின் லிங்கை கிளிக் செய்து வாட்ஸ்அப் குருப்பில் சேர்ந்து உள்ளார்.
DGP உத்தரவை மதிக்காத 11 மாவட்ட காவல்துறை !
DGP உத்தரவை மதிக்காத 11 மாவட்ட காவல்துறை !
https://www.youtube.com/watch?v=7-PsQ4Kzb6A
டிஜிபி உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திருச்சி மாநகர காவல்துறை.!
டிஜிபி உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திருச்சி மாநகர காவல்துறை.!
தமிழகத்தில் பெண்களுகெதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டும் , கொலை, கொள்ளை சம்பவங்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் விதமாக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக…
பூட்டிய வீட்டில் திருடா்கள் கைவரிசை ! 12 நேரத்தில் கைது செய்த போலீசார்!
பூட்டிய வீட்டில் சுமார் ரூ.10,15,000/- மதிப்பிலான 21 பவுன் தங்க நகைகளை திருடிய நான்கு நபர்களை 12 மணி நேரத்தில் கைது செய்து, தங்க நகைகள் முழுவதும் மீட்கப்பட்டது.
