Browsing Category

போலிஸ் டைரி

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கு ?

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை தலைவர் அவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்த பகிரப்பட்ட கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு: 1. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விளக்கம்:…

திருச்சி மாவட்ட காவல்துறையினருக்கு எஸ்.பி அறிவுறுத்தல் !

திருச்சி மாவட்டத்தில் புதிதாக வரப்பெற்ற 57 Body worn Camera-ஐதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இரு சக்கர ரோந்து வாகன காவலர்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகன

கொலைக்குற்றவாளிகள் மூவருக்கு ஆயுள் தண்டனை ! போலீசாரை பாராட்டிய திருச்சி எஸ்.பி. !

கவியரசன் தனது நண்பர்களான கலைவாணன், மற்றும் பிரேம்நிவாஸ் ஆகியோருடன் சேர்ந்து, தனது மனைவியின் சகோதரனான நிருபன்ராஜை வழிமறித்து கத்தியால்

ஏடிஜிபி எச்சரிக்கை ! அதிரடியாக மாற்றம் கண்ட 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் !

சேலம் மாவட்டத்தில் மூன்று காவல் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் ஹெல்மெட் போடாமல் பயணிப்பவரா நீங்கள் ? அப்ப உங்களுக்கு தான் இந்த செய்தி ! ..

ஹெல்மெட் போடாமல் பயணிப்பவரா நீங்கள் ? போலீஸார் விட்டாலும் பொல்லாத காமிரா விடாது உஷார் ! தலைக்கவசம் (Helmet) மற்றும் சீட்பெல்ட் (Seatbelt) அணியாதவர்களை கண்டறிந்து தானாக வழக்கு பதிவு செய்யும் வகையில் திருச்சி மாநகர் முழுவதும் 29 அதிநவீன…

சாலை விபத்தில் தலைமைக்காவலர் பலி.

சாலை விபத்தில் தலைமைக்காவலர் பலி. துறையூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் லாரி டயர் வெடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் நிலைய தலைமை காவலர் பலி... திருச்சி மாவட்டம் துறையூர் நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் சரவண பெருமாள் வயது…

புதுச்சேரி இணையவழி காவல்துறையின் எச்சரிக்கை!

இணைய வழி மோசடிக்காரர்களுக்கு அதிக பணம் பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு (Current account) தேவைப்படுவதால் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு

7 கிலோ கஞ்சா பறிமுதல்! கஞ்சா குற்றவாளிகள் கைது செய்த காவல்துறை !

காட்டூர் பகுதிகளில் போதைப்பொருட்கள் தொடர்பாக தேடுதல் வேட்டையில் Mehaqualone போதைபொருள், MDMA போதை மாத்திரைகள், கஞ்சா, மற்றும் OG கஞ்சா ஆகிய பொருட்களை கைப்பற்றி

கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை ! 4 பேர் கைது ! தனிப்படை போலீசார் அதிரடி!

கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு துப்பு துலங்கியது, 4 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி!

திருச்சியில் வேதியியல் பொருட்கள் விற்பனை கூடங்களில் போலீஸ் திடீர் சோதனை!!!

திருச்சியில் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில்  வேதியல் கடைகளில் விற்கப்படும் எத்தனால் மற்றும் மெத்தனால் சட்ட விரோதமாக விற்கப்படுகிறதா என்று திருச்சி மாநகர காவல் ஆணையர்