Browsing Category

போலிஸ் டைரி

300 மதுபாட்டில்கள் பறிமுதல்! கடத்தல் இளைஞா்களை கைது செய்த காவல்துறை!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி விற்பனைக்காக  காரில் கடத்தி செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தொிய வந்தது.

நில அபகரிப்பு மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு முகாம் ! திருச்சி எஸ்.பி.யின் சிறப்பான முன்னெடுப்பு…

இக்குறைதீர்ப்பு முகாம் பொதுமக்கள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். ஏனெனில், அனைத்து காவல் அலுவலர்கள் ஒரு இடத்தில் கூடி விசாரணை மேற்கொள்வதன் காரணமாக பொதுமக்களுக்கு தீர்வு விரைவாக கிடைக்கிறது.

ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசம் ! சாலை விதிகளை வலியுறுத்தி பேரணி !

திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டு, சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வு பேரணி சென்றது...

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 14 பதக்கங்களை அள்ளிய மத்திய மண்டல போலீசார் !

மாநில அளவிலான போட்டியில் மத்திய மண்டல காவல்துறை சார்பாக மொத்தம் 30 ஆண் மற்றும் பெண் காவல் ஆளினர்கள் கலந்துகொண்டார்கள்.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் பொருளாதார குற்றவாளி கைது !

ராஜபாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கிய மரக்கர் பிரியாணி நிறுவன உரிமையாளர்கள், ட்ரூல் டோர் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும்  கேத்தல் கஃபே போன்ற நிறுவனங்களை

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 280 காவல் நிலையங்கள் ! வெளியான அரசாணை !

”சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக பராமரிக்கவும், திறம்பட செயல்படவும் அன்றாட அவசரம நிலைகளை கையாளவும், பொது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில்,

திருச்சி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 8 காவல் நிலையங்கள் ! தீர்ந்தது பெரும் தலைவலி ! 

தற்போது, தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் செயல்பட்டுவரும் காவல் நிலையங்கள், படிப்படியாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்

130  லிட்டர் சாராய ஊறல்கள்..! சல்லடை போட்ட  போலீஸ்…?

ஜவ்வாது மலையை சல்லடை போட்ட  போலீஸ்...? அழிக்கப்பட  130  லிட்டர் சாராய ஊறல்கள்..! இந்த ரெய்டு போதாது ஆதங்கப்பட்ட மலைமக்கள்!!

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சந்தன மர கட்டைகள் ! பறிமுதல் செய்த காவல்துறை !

வனத்துறையினர் பதுக்கி வைக்கப்பட்ட 2 மூட்டை சந்தன மரக் கட்டைகளை பறிமுதல்  செய்தனர். மேலும் . சந்தன மர கட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான

”இல்லம் தேடி வரும் எஃப்.ஐ.ஆர்” – தமிழகத்தை திரும்பிப்பார்க்க வைத்த எஸ்.பி. ஜோஸ் தங்கையா !

தமிழக காவல்துறையில் இதுபோன்ற முன்னுதாரணம் இதுவரை எந்த மாவட்டத்திலும் அமல்படுத்தப்படவில்லை. இதுவே முதல்முறை. கடந்த 2021 கொரோனா காலத்தில், ஊரடங்கு அமலில்