Browsing Category

போலிஸ் டைரி

காவல்துறையில் காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதங்கள் ஆயுதப்படையில் ஒப்படைப்பு

சிறப்பு பிரிவுகள் மற்றும் அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதங்களை கரூர் புகழுர் காகித ஆலைக்கு அனுப்பி 1220 Reams Xerox பேப்பர் பண்டல்கள் பெறப்பட்டது 

கொலை மற்றும் வழிப்பறி குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம் !

இருவேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்கள்

ஆள்மாறாட்டம் செய்து ரூ.5.10 கோடி கொள்ளை ! வங்கி மோசடி ஆசாமிகள் கைது!

தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் போல் whatsappல் ஆள்மாறாட்டம் செய்து 5.10 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா

NO F.I.R. – NO C.S.R. – போலீஸ் நடத்திய பஞ்சாயத்து – அடுத்தடுத்து அதிரடி நடந்தது…

பணத்தை திரும்பி கொடுக்கும் வரை பத்திரத்தை வைத்துக்கொள்ளும்படி சொன்ன வார்த்தையை மீறி, வங்கியில் இருந்த பத்திரத்தை வாங்கிக்கொண்டு குடும்பத்துடன்

பெண்களுக்கு மிரட்டல் விடுத்த வாட்ஸ் அப் ஆசாமி கைது !

சமூக வலைதளங்கள் மூலமாக புகைப்படங்களை வைத்து வீடியோக்களை வைத்து பெண்களுக்கு மிரட்டல் வந்தால் உடனடியாக இணைய வழி இலவச

துறையூர் – காரில் கடத்திவரப்பட்ட 472 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

துறையூரில் இன்று அதிகாலை காரில் கடத்திவரப்பட்ட 472 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்! போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!

வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை!

திருச்சிராப்பள்ளி மாவட்ட இருப்புப் பாதை காவல்துறை  வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு