Browsing Category

யாவரும் கேளீர்

இதை பண்ணினா தான் ஒரு இனம் உயிர் வாழ முடியும் !

சுற்றுச்சூழல் அமைப்பை வைத்து மனிதனோ அல்லது விலங்குகளோ தன்னுடைய தேவைகளின் அடிப்படையில் பரிணாம வளா்ச்சி அடைக்கின்றது

ஒவ்வொருவரும் முதுகில் ஆக்ஸிஜன் கேன் சுமக்கும் காலம் கட்டாயம் வரும் !

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் அதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று பேரா.முனைவா் ஆர்.மலர்விழி எடுத்துரைக்கும்...

பெண்களும் சமூக செயல்பாடுகளும் – உலக உழைக்கும் மகளிர் தினம் – யாவரும் கேளீர்- தமிழியல்…

யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடையின் சார்பில் மார்ச்சு 8ஆம் உலக உழைக்கும் பெண்கள் நாள் விழா அங்குசம் அறக்கட்டளை அலுவலகத்தில் ‘பெண்களும் சமூக செயல்பாடுகளும்’

தொல்மாந்தரைத் தேடிப் பயணம் ! நூல் அறிமுகம் – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை

இந்தியாவின் தொல்பழங்காலத்தைப் பற்றிப் படிக்க விரும்புகிறவர்கள் முதலில் இராபர்ட் புரூஸ் ஃபுட் பற்றியும் அவர் கண்டுபிடிப்புகளைப் பற்றியும்

குரங்கில் இருந்து மனிதன் வரவில்லை ஏன் தெரியுமா ? நூலாசிரியர் பாலா பாரதி

பாறை ஓவியங்கள் மக்களின் பண்பாடு, வாழ்கை முறை அவா்களுடைய பழக்கவழங்கள் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக அமைந்திருந்தது

பெரியாரும்…. அவதூறுகளும்…. யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 16

பெரியார் திருக்குறளில் உள்ள தேவையற்ற செய்திகளை எதிர்த்தார். தேவையான செய்திகளை ஆதரித்தார். திருக்குறளுக்குப் பெரியார் மாநாடு

”என்ன செய்து கிழித்தார் பெரியார்” யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 15

இந்து சட்டப்படி நடத்திவைக்கும் திருமணங்களை மறுத்து, சுயமரியாதை திருமணங்களை நடத்தவேண்டும் என்று மக்களிடம்...

அண்ணல் அம்பேத்கரின் கருத்துகள் எல்லா மக்களும் உரியது – பேராசிரியர் பிரிட்டோ ஸ்டாலின் பெருமிதம்…

“அம்பேத்கர் இந்திய அரசமைப்பின் தந்தையாக, மனித உரிமைகள், சமத்துவம், நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அதனை வடிவமைத்தார்.

கீழடியில் தமிழர்களின் நகர நாகரிகம் – தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் துளசேந்திரன் பெருமிதம்…

கீழடி நாகரிமும், தமிழர் வரலாறும்’ என்னும்  பொருண்மையில், பட விளக்கங்களோடு, தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல்துறை...