Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
யாவரும் கேளீர்
சமூக நீதி அறிஞர் ஆனைமுத்து நூற்றாண்டு விழா ! – யாவரும்… கேளீர்… (தமிழியல்…
அங்குசம் சமூக நல அறக்கட்டளை - யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடையின் 29 ஆம் நிகழ்வு கடந்த 13.09.2025 அன்று, சமூக நீதி அறிஞர் ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது.
“சமூக மேம்பாட்டு திட்டங்களில் மக்களின் பங்களிப்பு இருந்தால் திட்டம் வெற்றிபெறும்” – யாவரும்…
மத்திய அரசின் திட்டத்தின்படி ஒரு கிராமத்தில் மருத்துவமனை கட்டும் பணியில் இருந்தேன். அந்த ஊருக்குச் சென்றபோது அங்கே கழிப்பிட வசதி இல்லை. எனக்கு ஒத்துவராது என்பதை அறிந்துகொண்டு
“பெண் எழுத்து சமூக அக்கறையும் ‘வலி’மையும் கொண்டது”- கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் / தமிழியல் பொதுமேடை (…
ஆண்களின் கவிதை பெண்களின் பிரச்சனைகளை மட்டுமே பேசும். பெண்களின் படைப்பில் அவர்களின் வலி, வேதனை, சமூகத்தின் மீதான அவநம்பிக்கை இவற்றைக் கொண்டுதான் பெண் எழுத்துகள் பெரும்பாலும் அமைந்துள்ளன
திராவிட இயக்கப் பதிப்பு செம்மல் பண்னை முத்துகிருஷ்ணன் – இராச இளங்கோவன் புகழாராம் ! யாவரும்…
“திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன் - 100” நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது. இவ் விழாவிற்குத் திருச்சி திருவரங்கம் செண்பகத் தமிழரங்கின் இயக்குநர், தமிழ்ச்செம்மல் இராச இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்
அங்குசம் – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் இலக்கிய விழா !
அங்குசம் அறக்கட்டளை சார்பில், “யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடையின் ஆண்டு நிறைவு விழா” மற்றும் இலக்கியவாசல் அமைப்பின் சார்பில் சாதனை மனிதர்களுக்கு
தமிழின் முதல் பின்னணி பாடகர் – திருச்சி லோகநாதன் ! இலால்குடி முருகானந்தம் புகழ் இசையுரை !…
அங்குசம் அறக்கட்டளை சார்பில் யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடை நிகழ்வில், கடந்த 14.06.2025 ஆம் நாள் சனிக்கிழமை மாலை திருச்சி லோகநாதன் நூற்றாண்டு விழா
“வாசிப்பின் நீட்சியே என் எழுத்து” – சிறுகதை படைப்பாளர் பா.தினேஷ் – யாவரும் கேளீர்…
அங்குசம் சமூக நல அறக்கட்டளை நடத்தி வரும் யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடையில் படைப்பாளர் அரங்கம் நிகழ்வு கடந்த 24.05.2025ஆம் நாள் நடைபெற்றது,
‘எளிமையின் இலக்கணம்’ தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா! யாவரும் கேளீர் – தமிழியல்…
“அரசியலில் பிழைக்கத் தெரியாத நல்லகண்ணுவால் மக்கள் பிழைத்திருந்தார்கள்” திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் இந்திரஜித் சிறப்புரை
ஆன்மீகத்தில் மனித நேயத்தை வலியுறுத்திய அடிகளார் காஞ்சிமடத்தின் எதிர்ப்பைப் பெற்றார் திருக்குறள்…
"தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பது, சமஸ்கிருத வேத மந்திரங்களுக்கு பதில் தமிழில் வழிபாடு செய்வது, கோயில்களில் அர்ச்சகர்கள்
இலக்கியத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நம்பிக்கை ஒளி – கவிஞர் ஆங்கரை பைரவி ! யாவரும்…
என் கவிதைகள் அனைத்தும் சமூகம் சார்ந்தவை என்றாலும் பெண்ணியம் சார்ந்தவையாகும். ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளை
