Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
விபத்துகள்
ஸ்ரீரங்கம் காணாமல் போன சிறுவன் உயிரிழப்பு!
இவனை தினமும் கண்டு பேசி பழகிய -சிறுவன் வசிக்கும் சத்திரம் அருகில் வேலைசெய்யும் ஒரு வாலிபர் - நேரில் சென்று அந்த பிரேதத்தை கண்ட பின அது அந்த சிறுவனுடையது என்று நிச்சயமாக கூறுகிறார் ..
கொரியர் வாகனத்தில் தீ விபத்து ! பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!
சாத்தூர் டோல்கேட் அருகே திருநெல்வேலியில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற கொரியர் கண்டைனர் லாரியில் திடீர் தீ விபத்து ஓட்டுனர் சுதாரித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
நொடிகளில் கரைந்த வாழ்நாள் கனவு ! ஏர் இந்தியா விமான விபத்து !
சில நொடிகளில், வாழ்நாள் கனவுகள் சாம்பலாக மாறியது. ஒரு மிருகத்தனமான நினைவூட்டல், வாழ்க்கை பயங்கரமாக உடையக்கூடியது. நீங்கள் கட்டும் அனைத்தும், நீங்கள் எதிர்பார்க்கும்
பிரபல நடிகர் சைன் டாம் சாக்கோ குடும்பத்தினர் பயணித்த கார் விபத்து !
விபத்தில் இறந்த சி.பி.சாக்கோவின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.
ரூ.10 லட்சம் மதிப்பிலான பால் விற்பனை பொருட்கள் தீயில் கருகி சேதம்!
சாத்தூரில் பால் மொத்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்
விடுதி காப்பாளர் மீது வாகனம் ஏறி உடல் நசுங்கி பலி !
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, இருக்கன்குடி கோவிலில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி காவலராக பணிபுரிந்து வரும்,
ஏற்காடு சென்ற ஐ.டி. ஊழியர் தோழியுடன் சாலை விபத்தில் பலியான சோகம் !
தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து 3 பேர் உடல் சிதறி பலி 5 பேர் படுகாயம் !
விபத்தில் M.சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த, கலைச்செல்வி (33), மாரியம்மாள் (58), கூமாபட்டி பகுதியைச் சேர்ந்த, திருவாய்மொழி (45) ஆகிய 3 நபர்கள்
கோவில் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி 7 மாத கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்…
உயர் மின் அழுத்த கம்பியில் வயர் உரசியதால் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் மைக்செட் உரிமையாளர் திருப்பதி (28) மீது மின்சாரம்
கோவில்பட்டி – தலை நசுங்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு!
முன்னால் சென்று கொண்டிருந்த ஈச்சர் வாகனத்தை முந்த முயன்ற போது நிலை தடுமாறி வாகனத்தில் விழுந்து விட்டார்....