Browsing Category

Angusam Exclusive

ஆறு கி.மீ தூரம் … ஆறு மணி நேரம் … ஆயிரம் செஞ்சும் ”அது” மிஸ்ஸிங் ஆச்சே அண்ணா ?

திருச்சி ஏர்போர்ட்லேந்து மரக்கடை ஏரியா ஆறு கிலோ மீட்டர் தூரம் தானுங்கோ. உங்களுக்கு இதைக் கடந்து வர்றதுக்கு ஆறு மணி நேரம் ஆகிப் போச்சுங்க.

கம்பல்சரி ஏர்போர்ட் வரணும்பா … எல்லாருக்கான லைஃப் இது … கியா ரே செட்டிங்கா ?

தானா சேர்ந்த கூட்டம் இது என்றும்; நடிகரை பார்க்க ரசிகர்களாக கூடியிருந்தார்கள் என்றும் இந்நிகழ்வு குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நிலையில், ”இது பக்கா பிளான்” என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

சம்பளம் தான் கொடுக்க மாட்டேங்கிறீங்க … alteast மரியாதையாவது  குடுங்க !

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு இந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கவில்லை என்று படம் எடுக்கும் நாமலே நம்மை ஆசனாக ஏற்று  டைரக்சன்  கற்றுக்கொள்ள வரும் துணை இயக்குனர்களை.

நீங்க உங்க சட்டப்படியே டூட்டிய பாருங்க டாக்டர்ஸ் ! தமிழக மருத்துவமனை திக் திக் அனுபவம் !

விபத்தில் சிக்கி காயமுற்றிருக்கிறார். காலில் ஏற்பட்ட முறிவை, அறுவை சிகிச்சை முறையில்தான் சரி செய்தாக வேண்டுமென்ற கட்டாயம் இல்லையே?

அதிகரிக்கும் அநாதை மரணங்கள் ! – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

அனைத்து வயதினரையும் சேர்த்து 2050இல் ஜப்பானில் சுமார் 2கோடி பேர் வீடுகளில் தனியாக வாழ்ந்து வருவார்கள் என்றும் திடுக்கிடும் செய்தியை வெளியிட்டுள்ளது.

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே … திருச்சியில் சேவை என்னும் ஆலமரம் !

சேவை – தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகள் மற்றும் சமூக சேவையில் கால்தடம் பதித்து 50 ஆண்டுகளை நிறைவு செய்த சேவை கோவிந்தராஜூவின் சமூகப்பணியை பாராட்டும் வகையில்...

“பெண் எழுத்து சமூக அக்கறையும் ‘வலி’மையும் கொண்டது”- கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் / தமிழியல் பொதுமேடை (…

ஆண்களின் கவிதை பெண்களின் பிரச்சனைகளை மட்டுமே பேசும். பெண்களின் படைப்பில் அவர்களின் வலி, வேதனை, சமூகத்தின் மீதான அவநம்பிக்கை இவற்றைக் கொண்டுதான் பெண் எழுத்துகள் பெரும்பாலும் அமைந்துள்ளன

கல்லா கட்டும் மாஜி அதிகாரி… சிக்கலில் எம்.எல்.ஏ.

சம்பந்தப்பட்ட மாஜி அதிகாரி எம்எல்ஏ-வின் அலுவலகத்தை டெண்டர் எடுக்கும் அலுவலகமாக மாற்றிவிட்டாராம். அதுவும் அனைத்து டீலிங்கையும் எம்எல்ஏ-வின் அறையில்

சவுக்கு சங்கர் உட்பட 30 பேர் மீது பாய்ந்த வழக்கு !

”சவுக்கு சங்கர் விரைவில் கைது ?”…  செய்தி பத்திரிகை ஒன்றின் தலைப்பு செய்தியாக இடம்பெற்றிருக்குமோ என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.

பசுமைப்பூங்காவை அழித்து மார்க்கெட்டா ? பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் தனியார்…

அரசு பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு ! சுங்கச்சாவடி அடாவடி ! இலாப நோக்கமற்று இயங்கும் அரசு பேருந்துகளுக்கு அவ்வளவு கணக்காக சுங்கக்கட்டணம் வசூலித்தே ஆக வேண்டுமா? வாங்கும் கட்டணங்களுக்கு முறையாக கணக்கு காட்டுகிறார்களா? சாலையை தரமாக…