Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Angusam Exclusive
சமூக நீதி எல்லாம் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல் அல்ல !
மாற்றம் என்பது மாங்காய் பறிப்பது போல் சுலபமானது அல்ல, ஒரே நாளில் நிகழ்வதும் அல்ல. இம்மாதிரி சிறு சிறு செயல்களின் மூலமே ஏற்படுத்த முடியும்.
10 கிலோ தங்கம் … வடமாநில கொள்ளையர்களை தட்டித் தூக்கியது எப்படி ? திகில் ஸ்டோரி !
10 கிலோ தங்கம் … வடமாநில கொள்ளையர்களை தட்டித் தூக்கியது எப்படி ? திகில் ஸ்டோரி !
தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தரமான சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள், எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையிலான திருச்சி மாவட்ட போலீசார்.…
டாஸ்மாக் : கல்லா கட்டும் லேடி இன்ஸ் !
சமீபத்தில் புதிதாக மதுபானக்கடை ஒன்று இடம் மாறி வந்துள்ளதாம். இதனால் அம்மணிக்கு சந்தோஷம் ஒருபக்கம் பொங்க… மற்றொருபுறம் டார்கெட் வைத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளாராம்.
நடிகர் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தப்போகும் புதிய வழக்குகள் !
நடிகர் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தப்போகும் புதிய வழக்குகள் !
கரூர் – வேலுசாமிபுரத்தில் கடந்த செப்-27 அன்று தவெக விஜய் நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தை தாண்டியும் பெரும் விவாதங்களை…
2025 Angusam Book October 01 – 15 அங்குசம் செய்தி இதழ் !
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
இதழியல்…
பிஜேபி – ஆர்எஸ்எஸ் கூட செய்ய முடியாத ஒன்று இது !
விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டாண்டுகள் ஆகின்றன. பெரியாரை, அண்ணலைக் குறித்த எத்தனை வகுப்புகள், கருத்தரங்குகள் அக்கட்சி சார்ந்த இளைஞர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு நடத்தப் பட்டிருக்கின்றன? ஒன்று கூட இல்லை.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
சந்து பொந்தில் இருக்கும் அணில் குஞ்சுகள் கண்ணில் படும் வரை செய்யவும்.
வழக்கம் போல சாட்டையடி பதிவு Uma Pa Se
Anyone portraying Vijay as a victim is a bigger perpetuator than Vijay himself.
If you call yourself a leader take…
இனியும் இப்படி ஒரு நிகழ்வு நடக்காமல் இருக்க இன்றே விழிப்புணர்வு – கரூர் பெரும் துயரம் !
கரூரில் நிகழ்ந்தது சொல்லொணாத் துயரம்.
கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 30+ பேர் இறந்திருப்பதும் இன்னும் பலர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதையும் அறிந்து மனம் வேதனை கொள்கிறது.
காணொளி ஒன்றில் நினைவு…
ஆமா … இதெல்லாம் அமைச்சருக்கு தெரியுமா ?
மலைக்கோட்டை மாவட்டத்தில், கிராவல் மண் வியாபாரம் படுஜோராகப் போகிறதாம். ஏற்கெனவே, அமைச்சரின் பெயரில் அடாவடி என்ற உளவுத்தகவலை சொல்லியிருந்தோம்.
தலையெழுத்தைக் களையெடுத்த இளம் பகவத் ஐ.ஏ.எஸ் ( 15 )
அப்பா இறந்துட்டார். அம்மாவிற்கும், சகோதரிகளுக்கும் தாம் மட்டுமே துணை. கருணை அடிப்படையில் எப்படியாவது அப்பாவின் கிராம நிர்வாக அலுவலர் பணி கிடைத்தால் போதும் நாங்கள் பிழைத்துக் கொள்வோம் என்பது மட்டுமே அந்த இளைஞரின் உள்ளக்கிடக்கை. அந்த…
