மதுரையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவிகள் உறுதிமொழி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு நிகழ்ச்சியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாணவிகள் கலந்து கொண்டு உறுதி மொழியை ஏற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வானதி தலைமை உரையாற்றினார் மதுரை மாவட்ட வடக்கு காவல்துறை இணை ஆணையர் மதுக்குமாரி மற்றும் காவல் உதவி ஆணையர் ஜமால் சிறப்புரை ஆற்றினார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

மேலும் கட்டுரை போட்டில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகளை வழங்கி போதைப்பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

– ஷாகுல்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

படங்கள் – ஆனந்த்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.