தீபாவளியும் – தீப ஒளியும் முனைவர் சீமான் இளையராஜா

தீபாவளியும் - தீப ஒளியும் - முனைவர் சீமான் இளையராஜா இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகைக்குப் பல விதமான புராணக்கதைகள் உண்டு. இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள்…

எதிர்ப்பு + போராட்டம் + உறுதி = மேதா பட்கர் ( 12 )

ஆற்றங்கரையிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அப்பாவி ஏழைகள்; ஆதிவாசிகள் எல்லாரும் அதே இடத்தில் முழுச் சுதந்திரமாக அமரும் வரை ஓயமாட்டேன்"

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தற்போதைய சூழலில் சமூகத்தின் பெரும் சிக்கலாக பரிணமித்து நிற்கும் DRUG 360* என்ற பொருண்மையில், ரூ.1,00,000/- பரிசுத் தொகையுடன்....

சாணக்கியாவின் தந்திரம் ! அம்பலப்படுத்தும் அங்குசம்…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் 2026 வடக்கு மண்டலம் 48 தொகுதிகளில் அங்குசம் நடத்திய களநிலவரம் பொறுத்து திமுக கூட்டணி-24 தொகுதிகள் அதிமுக கூட்டணி-20 தொகுதிகள் மற்றும் இழுப்பறி தொகுதிகளாக -4 தொகுதிகளாக அறிவித்துள்ள நிலையில்.....

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

அன்பிற்கினிய அங்குசம் வாசகர்களுக்கு, வணக்கம்  ! ”மக்களுக்கான செய்தி” என்ற ஒற்றை முழக்கத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களது பேராதரவோடு அங்குசம் மாதமிருமுறை இதழாக இடைவெளியின்றி வெளிவந்து கொண்டிருக்கிறது. பரபரப்பு…

பெரும் பயணத்தின் துவக்கம் 🔥 Angusam.com டிஜிட்டல் to அச்சு ஊடகமாக… அங்குசம் இதழ்…

அன்பு கொண்ட அங்குசம் செய்தி வாசகர்களுக்கு வணக்கம் ! நாங்கள் நடுநிலையாளர்கள் அல்ல, அடி வாங்கியவர்களின் வலிகளை சொல்ல என்ற உண்மையோடு எங்களுடைய பயணம் தொடங்குகிறது. நாங்கள் எந்த ஒரு செய்தியிலும் நடுநிலையை கடைபிடிப்பது கிடையாது. மாறாக செய்தியில்…

கல்குவாரியில் இரட்டை கொலை !

தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த கொலையில் தொடா்பு உள்ளதாக சந்தேகிக்கும் கருப்பூா், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த அய்யனாா் என்பவரைத் தேடி வந்தனர்.

வீரப்பனுக்கே டஃப் கொடுக்கும் பிரபுசாலமன்! – ‘கும்கி-2’ சீக்ரெட்!

மனிதர்களை விட விலங்குகளுக்கு உணர்வும், அறிவும் அதிகம். இப்படத்தில் ஒரு சிறுவனுக்கும், யானைக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் பிரபு சாலமன்".

இந்த பூச்சாண்டியெல்லாம் இங்கே செல்லுபடியாகாது … கெத்து காட்டும் கே.என்.நேரு !

கழகத்தின் செயல் வீரர், கம்பீரம் என்றெல்லாம் ஒரு காலத்தில் புகழ்ந்தார் கலைஞர். மாநாடு என்றால் நேரு. நேரு என்றால் பிரம்மாண்டம் மாநாடு என்பதுதான் இப்போதும் உள்ள நடைமுறை.

இந்தாளு ஏமாத்து பேர்வழி ! புத்தக வெளியீட்டு விழாவில் பூகம்பம் ! மோசடி மன்னர்கள் – பாகம் 05

ஒரு கோலாகலமான கொண்டாட்டமாக நடந்து கொண்டிருந்த விழாவில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேடை ஏறினாள் அந்த இசுலாமிய பெண்மணி

அங்குசம் பார்வையில் ‘பரிசு’ 

ராணுவத்தில் சேர்ந்து தனது அப்பாவுக்கு உயர்ந்த பரிசு கொடுக்க வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் காலேஜில் படிக்கும் ஜான்விகாவை கிரண் பிரதாப் லவ் தூதுவிட்டுப் பார்க்கிறார்.

சிக்ஸர்களை பறக்கவிட்ட பேட்ஸ்மேன்!

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், அந்த முடிவைத் தவறாக்கும் விதமாக நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங்கில் மிரட்டினர்.

அந்த இரவில் ஸ்டாலினை வேட்டையாடுவதுதான் ஜெயலலிதாவின் நோக்கம்!

கலைஞரை கைது செய்வது அவரது மகன் ஸ்டாலினை கொலை செய்வது அல்லது நிரந்தரமாக முடக்குவது  இதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.

வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் லோக் ஆயுக்தா விழிப்புணர்வு கருத்தரங்கம் !

பெரும்பாலான நாடுகளில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவில் ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் அதிகமாகவும் எதிர் கட்சிகளின் பிரதிநிதிகள் குறைவாகவும் இருப்பது இயல்பானது.

களத்திற்கு வராத மாநகராட்சி மேயர்! குற்றம்சாட்டும் மாமன்ற உறுப்பினர்கள் !

6 வதுவார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா பேசும்போது, “சிவகாசி நகரில் குப்பை அள்ளுதல், கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை

சூரிய சந்திரர்கள் வழிபடும் கைலாச நாதர் ஆலயம் !

இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.