Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
எதிர்ப்பு + போராட்டம் + உறுதி = மேதா பட்கர் ( 12 )
ஆற்றங்கரையிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அப்பாவி ஏழைகள்; ஆதிவாசிகள் எல்லாரும் அதே இடத்தில் முழுச் சுதந்திரமாக அமரும் வரை ஓயமாட்டேன்"
அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !
தற்போதைய சூழலில் சமூகத்தின் பெரும் சிக்கலாக பரிணமித்து நிற்கும் DRUG 360* என்ற பொருண்மையில், ரூ.1,00,000/- பரிசுத் தொகையுடன்....
சாணக்கியாவின் தந்திரம் ! அம்பலப்படுத்தும் அங்குசம்…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் 2026 வடக்கு மண்டலம் 48 தொகுதிகளில் அங்குசம் நடத்திய களநிலவரம் பொறுத்து திமுக கூட்டணி-24 தொகுதிகள் அதிமுக கூட்டணி-20 தொகுதிகள் மற்றும் இழுப்பறி தொகுதிகளாக -4 தொகுதிகளாக அறிவித்துள்ள நிலையில்.....
அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !
அன்பிற்கினிய அங்குசம் வாசகர்களுக்கு, வணக்கம் !
”மக்களுக்கான செய்தி” என்ற ஒற்றை முழக்கத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களது பேராதரவோடு அங்குசம் மாதமிருமுறை இதழாக இடைவெளியின்றி வெளிவந்து கொண்டிருக்கிறது.
பரபரப்பு…
பெரும் பயணத்தின் துவக்கம் 🔥 Angusam.com டிஜிட்டல் to அச்சு ஊடகமாக… அங்குசம் இதழ்…
அன்பு கொண்ட அங்குசம் செய்தி வாசகர்களுக்கு வணக்கம் !
நாங்கள் நடுநிலையாளர்கள் அல்ல, அடி வாங்கியவர்களின் வலிகளை சொல்ல என்ற உண்மையோடு எங்களுடைய பயணம் தொடங்குகிறது. நாங்கள் எந்த ஒரு செய்தியிலும் நடுநிலையை கடைபிடிப்பது கிடையாது. மாறாக செய்தியில்…
அங்குசம் பார்வையில் ‘மருதம்’
வங்கியிலேயே இருக்கும் திருடன்களையும் அந்த திருடன்கள் துணையுடன் டூப்ளிகேட் விவசாயிகளைக் காட்டி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் காவாலிகளையும் எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துகிறார் கன்னியப்பன்.
சமையல் குறிப்பு – வாழைப் பூ பக்கோடா!
குட்டிஸ்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ஹெல்தியா சாப்பிடற மாதிரி இன்னைக்கு ஒரு ரெசிபி வாழைப்பூ பக்கோடா தாங்க செய்யப்போறோம்.
10 கிலோ தங்கம் … வடமாநில கொள்ளையர்களை தட்டித் தூக்கியது எப்படி ? திகில் ஸ்டோரி !
10 கிலோ தங்கம் … வடமாநில கொள்ளையர்களை தட்டித் தூக்கியது எப்படி ? திகில் ஸ்டோரி !
தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தரமான சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள், எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையிலான திருச்சி மாவட்ட போலீசார்.…
கோபியர் கொஞ்சும் கிருஷ்ண அவதாரம் – ஆன்மீக பயணம்
பூமாதேவியின் புலம்பல் சத்தம் அந்த பரந்தாமனுக்கும் கேட்டது. பிரம்மாவின் காதிலும் விழுந்தது. சிவனும் கொதித்து எழுந்தார். சிவனும் பிரம்மனும் மற்ற தேவர்களும் முன் செல்ல பூமாதேவியும் அவர்களின் பின்னால் நாராயணனை சந்திக்க சென்றனர்.
பாதியிலேயே கைவிடப்படும் வன்கொடுமை வழக்குகள் : நாம் என்ன செய்யப்போகிறோம் ?
இந்தியாவில் 1989 ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகு தலித் மக்களுக்கு ஒரு சட்டப்பாதுகாப்பு கிடைத்தது,
கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் : 139-வது கிளையை திறந்து வைத்த எம்.பி. !
தஞ்சாவூர் திருச்சி - தேசிய நெடுஞ்சாலை சானூரப்பட்டியில், செங்கிப்பட்டி பொன்.க.ஸ்டாலின் வணிக வளாகத்தில் அமையப்பெற்ற 139-வது கிளையை அக்-10 அன்று பரஸ்பர ஸகாய நிதியின் தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. திறந்து வைத்தார்.
பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் !
தோட்டிலோவன்பட்டி கிராமத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
முதல்வர் மீது அவதூறு பதிவு! பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
முதல்வர் உருவப் பொம்மை எரிக்கும் புகைப்படத்துடன் “முதல்வரே மத்திய பிரதேசம் போகாதீங்க, அங்கே உங்களை எரிச்சிருவாங்க தலைவரே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடமை தவறாத கொள்கைப் பேனா !
அண்ணாவை அறிந்தவரும் கலைஞரால் வளர்க்கப்பட்டவருமான முரசொலி செல்வம் சாரிடம் மனதின் சமநிலையை நேரில் பார்த்திருக்கிறேன்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு கூடுதல் பேருந்துகள் அறிவிப்பு!
அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.