Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
காலை 7 மணிக்கே பிரச்சார களத்தில் ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் ஆர்.மனோகரன்…!
ஏப்ரல்-11 அன்று அந்தநல்லூர் வடக்கு ஒன்றியம், திருச்செந்தூரை ஊராட்சி, ஜீயபுரம் கடைவீதி, பெரியகருப்பூர், சின்னகருப்பூர், மேக்குடி, கடியாக்குறிச்சி, அல்லூர் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
தேர்தல் களத்தில் வசீகர பேச்சால் பட்டையை கிளப்பும் எம்.எல்.ஏ. கதிரவன் …!
மக்களை ஏமாற்றி சம்பாதிக்க, மணலை வைத்து சம்பாதிக்க, மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரால், மக்களின் வரிப்பணத்தை சூறையாட அதிமுகவினர் ஓட்டு கேட்டு வருகின்றனர். ” என்பதாக எதிர்க்கட்சியினரை அவருக்கே உரிய மென்மையான பாணியில், நறுக்கென்று சாடி…
‘மிஸ்டர் எக்ஸ்’ சினிமா…! டைரக்டர் சொன்ன டாப் சீக்ரெட்…!
இந்தப் படம் நல்லா இருக்கும், எண்டெர்டெய்ன்மெண்டுக்கு கியாரண்டி. படம் நல்லா இருந்தா மீடியாக்கள் சப்போர்ட் பண்ணுங்க. நல்லா இல்லேன்னா சப்போர்ட் பண்ணாதீங்க. எந்தப் படமா இருந்தாலும் சரி, நல்லா இல்லேன்னா சப்போர்ட் பண்ணாதீங்க”.
யார் இந்த அபின் தினேஷ் மோதக்…?
அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிப்பவர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.
குடும்ப தகராறில் மனைவி கொலை ! கணவனுக்கு ஆயுள் தண்டணை !
குடும்ப தகராறில், மேற்படி சிவா @ செல்வராஜ் என்பவர், தனது மனைவியை கத்தியால் குத்தி, கொலை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது தெரியுமா…?
தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.
திருவெறும்பூர் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் !
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் நலனைப் பேணும் பொறுப்பை நீங்கள் எனக்கு அளித்துள்ளீர்கள்.
அங்குசம் பார்வையில் ‘ மனிதன் தெய்வமாகலாம்’
40 வீடுகள் இருக்கும் ஒரு மலையடிவார கிராமத்தில் சாலை, குடிநீர், பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி என எந்த அடிப்படைவசதிகளும் இல்லை. இதற்காக அதிகாரவர்க்கம், ஆளும்வர்க்கத்திற்கு தொடர்ந்து மனு போட்டுக் கொண்டே இருக்கிறார் ஒரு முதியவர்.
இஸ்லாமியப் பெருமக்களிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ் !
வாக்கு சேகரிப்பின் போது, திராவிட மாடல் அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளை எடுத்துரைத்த அமைச்சர், குறிப்பாகப் பின்வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கினார்:
டாஸ்மாக்கை மூட சொன்னா … மனமகிழ் மன்றம்னு புதுசா திறக்குறாங்க !
டாஸ்மாக்ல இப்ப புதுசா கண்டுபிடிச்சிருக்காங்க. இங்கேயும் ப்ரமோஷன் வந்துருச்சு. எல்2 ,எல்3-ன்னு சொல்லி தமிழ்நாடு முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களில் மனமகிழ் மன்றங்களை ஆரம்பிச்சிருக்காங்க. அங்க போனா அதுக்கு மேல நான் சொல்ல விரும்பல.
