அங்குசம் பார்வையில் ‘தடயம்’ வெப் சீரீஸ்

சின்னச் சின்ன திருட்டுகளில் இறங்கிய இவர்கள் எப்படி கொலையாளிக் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்  என்பதற்கு கரெக்டான காரணத்தைச் சொல்லியிருக்கிறார் டைரக்டர் நவீன்குமார் பழனிவேல்.

மக்களுடன் மக்களாக … 21 ஆம் நூற்றாண்டின் சாட்சி தோழர் நல்லகண்ணு !

"எளிமை" என்ற வார்த்தை தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களை முழுமையாக நாம் புரிந்து கொள்ள உதவாது‌. அவர் இயல்பான தொழிலாளர் வர்க்க குணாதிசயங்களுடன் வாழ்ந்தார் என்பதே உண்மை.

இழிவு அரசியல் இனியும் தேவைதானா ? – திறந்த மடல் 9

சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையில் இயங்கி வரும் தவெக பாஜக கூட்டணியில் இணையவேண்டும் என்று பாஜகவின் முன்னணி தலைவர்களான தமிழிசை, வானதி போன்றவர்களோடு நீங்களும் வேண்டுகோளை முன்வைக்கின்றீர்கள்.

அங்குசம் பார்வையில் ‘தாய்கிழவி’ 

உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலத்தின் கந்துவட்டிக்கிழவி பவுனுத்தாயி. இவர் வீட்டைவிட்டு வெளியே வந்தாலே அந்த ஊர் ஆண்கள்-பெண்கள், குழந்தைகள் எல்லோரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

உச்ச நடிகரின் வாய்ஸால் ஆட்சியைப் பிடித்த திமுக ! காலப் பெட்டகம் – 10

தமிழ் மாநில காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவை அறிவித்தார். அவரது ஏராளமான ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதும் திமுக முன்னணிக்காகப் பிரச்சாரம் செய்தனர்.

2026 Angusam March 4

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து …

ஆா்.என்.கே எனும் செஞ்சூாியன்!

தமிழகத்தின் தலைச்சிறந்த ஆளுமைகளுள் ஒருவராக, வாழும் உதாரண புருஷராக, எளிமையின் சிகரமாக, நூற்றாண்டுகளை கடந்த நாயகனாக அரசியல் தளத்தில் இயங்கிவரும் தோழர் நல்லக்கண்ணு,

குக் குக் குக்குறுவான் ! பறவைகள் தொடர் – 25

சின்ன குக்குருவன் தனது அலகினால் ஒரு பட்டடுப் போன மரக்கிளையில் சுமார் ஒன்றரை அங்குல விட்டமுள்ள துளை செய்து தன்  கூட்டினைத் தயார் செய்யும்.

காய்கறிகள், கீரைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சப்ளை நல்ல சாய்ஸ் ! ஹோட்டல் தொழில்என்றொரு உலகம் பகுதி…

உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் (PMFME) என்ற திட்டத்தின் மூலம் ரூ 1 கோடி வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் 35% அல்லது 10 லட்சம் வரை மானியமும் கிடைக்கும்.

அவங்க தொட்ட பந்துல நாங்க எப்படி பவுல் எண்ண முடியும் ? IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (17)

பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது இளைஞர்கள் கொலை காண்டுடன் இருந்ததால், கிரிக்கெட் கிரவுண்டு போன்ற இடங்களில் வெள்ளைக்கார அதிகாரிகள் நடமாடுவது குறைந்தது. இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த இந்திய இளைஞர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.