Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
முன்னாள் வி.ஏ.ஓ.வுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை !
பணி ஓய்வுக்குப்பிறகான காலத்தை, பேரன் – பேத்திகளோடு குதூகலமாக கொண்டாடி தீர்க்க வேண்டிய காலத்தை, மனநிம்மதியிழந்து குடும்பத்தை பிரிந்து சிறையில் அடைபட்டுக் கிடக்க வேண்டிய நிலை
பீகார் தேர்தல் : யாருக்கு வெற்றி..?
தீவிர திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களும் எதிர்க் கட்சிக்கு வாக்களிக்கக் கூடியவர்கள் என்று கருதப்படுபவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வறண்டு கிடக்கும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி !
ஒரு காலத்தில் பஞ்சத்தால் வாடிய மக்களுக்கு உணவு அளிக்கவே இந்த ஏரி உருவாக்கப்பட்டது. ஆனால், நீண்ட காலமாக இந்த ஏரி கரு வேல மரங்கள் மண்டிய நிலையில் வறண்டு கிடக்கிறது.
அங்குசம் பார்வையில் ‘ஆண்பாவம் பொல்லாதது’
ரியோவின் இந்த ‘லவ் ஃபீல்’ ஃப்ரீடத்தை அளவுக்கு அதிகமாக அட்வாண்டேஜாக எடுத்துக் கொள்ளும் மாளவிகா, எதெற்கெடுத்தாலும் “மை சாய்ஸ்” என்கிறார்.
பச்சை குத்துதல் (Tattoo Making) பயிற்சி வேண்டுமா? உடனே பதிவு செய்யுங்கள்!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அன்னை வீரம்மாள் நூற்றாண்டு விழா ! இரா.ஜெயலெட்சுமி – யாவரும் கேளீர்- தொடா் 27
அன்னை வீரம்மாள் தமிழகத்தின் சாவித்திரிபாய் பூலே போன்று வாழ்ந்து பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுள்ளார்.
நாம டெய்லி நான்கு விதமான பாய்சன்களை சாப்பிடுறோம்னு தெரியுமா ?- வாழ்க்கை வாழ்வதற்கே-தொடா்- 02
சால்ட் அல்லது கிறிஸ்டல்இப்படி எல்லாம் சொல்லலாம். அதுவும் வெண்மை தான். அதுவும் இந்த பொல்லாத உப்பு, கிட்னி சம்பந்தமான எல்லா வியாதிகளுக்கும் ஆரம்பப்படி.
நோய் இல்லாமல் வாழ சுண்டைக்காய் ! வாழ்க்கை வாழ்வதற்கே- தொடா்-1
எல்லாருக்கும் பரிச்சயமான ஒரு தாவரம் சுண்டக்காய். ஆமாங்க, என்ன பெரிய சுண்டக்கா மாதிரி பேசுறேன்னு சொல்லலாம். சர்க்கரை நோய் நீரிழிவு நோய் என்று சொல்லப்படுகிற அந்த நோய்.
தேசிய ஒருமைப்பாட்டு நாள் , சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம்
இந்த நாள், இந்திய வரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்ற, “இரும்பு மனிதர்” என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
ஆண்களின் வயிறு பெருதாவதற்கு உண்மையான காரணம் இதுதான்!
உடற்பயிற்சி செய்யாமல் நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்தால், உடலில் கொழுப்பை எரிக்க முடியாது. அதிக கலோரி கொண்ட துரித உணவு, இனிப்புகள் மற்றும் மது அருந்துவதும் உடலில் அதிகப்படியான கொழுப்பைச் சேரச் செய்யும்.
