சோறு கீழான சொல்?

சோறு கீழான சொல்? இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை.…

தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையை கத்தியை தூக்குகிறவனுக்கு உருவாக்கிய இரண்டு விடுதலை…?

தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையை கத்தியை தூக்குகிறவனுக்கு உருவாக்கிய இரண்டு விடுதலை...? “அரிவாள்மனையால் வெட்டிய குற்றத்தை மாமியார் மன்னித்ததால், மருமகன் விடுதலை”. ”மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்த கணவன் மீதான குற்றச்சாட்டை…

“போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதிக்கே பஸ் இல்லாத அவலம்”ஒப்புக்கு சப்பாணியாக ஒரு பாலம்

"போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதிக்கே பஸ் இல்லாத அவலம்"ஒப்புக்கு சப்பாணியாக ஒரு பாலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர் ந்த பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் சென்னை, திருவண்ணாமலை,…

ஏலக்காயில் பல ஆயிரம் கோடி “சி” பார்ம் ஊழல்!! வருமானவரித்துறை அதிகாரி மனைவியும் உடந்தை

ஏலக்காயில் பல ஆயிரம் கோடி "சி" பார்ம் ஊழல்!! வருமானவரித்துறை அதிகாரி மனைவியும் உடந்தை தேனி மாவட்டம், போடியில் ஏலக்காய் வாசனையும் அது சார்ந்த வியாபாரமும் கொடி கட்டி பறந்து வருகிறது. கேரளாவில் 2 லட்சம் ஏக்கரில் விளையும் ஏலக்காய்…

“சூடாகி”ப் போன “சுழலும் சொல்லரங்கம்…!!!”

"சூடாகி"ப் போன "சுழலும் சொல்லரங்கம்.!!!" திருச்சி நகைச்சுவை மன்றமும் சோழ மண்டலத் தமிழிலக்கியக் கூட்டமைப்பும் இணைந்து... திருச்சியில் (14.08.2022) அன்று "விடுதலையின் வேர்கள்" என்கிற தலைப்பில் "சுழலும் சொல்லரங்கம்"…

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு – திருச்சி தொழில் அதிபர் உள்ளிட்ட 6 பேர் அடுத்தடுத்து கைது…

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு - திருச்சி தொழில் அதிபர் உள்ளிட்ட 6 பேர் அடுத்தடுத்து கைது ! மதுரை விமான நிலைய பகுதியில் அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய 3 பெண்கள் உள்ளிட்ட திருச்சி தொழில்அதிபர் கைது  செய்யப்பட்டனர்.…

திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் இந்திய திருநாட்டில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரிய மிளகு பாறை உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்…

“அசோகச் சக்கரம் குறிக்கும் 24 மதிப்பீடுகளுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்றவர்களாக மாணவர்கள்…

"அசோகச் சக்கரம் குறிக்கும் 24 மதிப்பீடுகளுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்றவர்களாக மாணவர்கள் உருவாகிட உறுதியேற்போம்" - புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சுதந்திர தின பவள விழாவில் செயிண்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர் பேச்சு இந்தியாவின்…

“அண்ணாமலைக்கு சட்டமும் தெரியல, நியாயமும் புரியல”-டாக்டர் சரவணன் சொல்லும் புதுத் தகவல்!

“அண்ணாமலைக்கு சட்டமும் தெரியல, நியாயமும் புரியல” - டாக்டர் சரவணன் சொல்லும் புதுத் தகவல்! காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர்…

உயர்ந்த நோக்கங்களுக்கு உரியது இலக்கியம்…!!! பட்டிமன்றத்தின் சுவாரஸ்யமான தொகுப்பு !

உயர்ந்த நோக்கங்களுக்கு உரியது இலக்கியம்...!!! ரசிக ரஞ்சனா சபா சார்பாக ஒரு பட்டிமன்றம். திருச்சி ஊர்வசி தியேட்டர் ராஜேஸ்வரி ஹாலில் (11.08.2022) வியாழன் அன்று நடைபெற்றது. தலைப்பு “இலக்கியங்களின் நிலைத்த புகழுக்குக் காரணம் கவியழகா?…