Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
பெண்களிடம் ஆபாசமாக பேசும் கடை முதலாளி! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை!
மரக்கடை பகுதியில் பாலாஜி காஸ்மெட்டிக் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கடையில் உள்ள முதலாளி அங்குள்ள பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது,
அங்குசம் பார்வையில் ‘மெஸன்ஜர்’
மனிஷாஸ்ரீயை டீப்பாக லவ் பண்றார் ஸ்ரீராம் கார்த்திக். அதே டீப்பில் மனிஷாவும் லவ் பண்ணிட்டு, அப்பா - அம்மா பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி, ஸ்ரீராமுக்கு "டாடா" காட்டிட்டு போய் விடுகிறார்.
“பிளாக் மெயில் ஹீரோக்கள் பெருகிவிட்டார்கள்”- ‘வள்ளுவன்’ விழாவில் விளாசிய…
அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள்.
சமையல் குறிப்பு – காரா பூந்தி!
இன்னைக்கு காரமா ஒரு ஸ்னாக்ஸ் ஈஸியா கடலை மாவை வைத்து காரா பூந்தி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.
இரிடியம் மோசடி ! இத்தனை காலம் சிக்காமல் தப்பியது எப்படி ?
ஏற்றுமதி செய்கிறோம். வெளிநாட்டு டிரஸ்டுகளில் இருந்து பணம் வந்திருக்கிறது... அதனை பெறுவதற்கு வங்கி கணக்குகள் தேவை... எஸ்.பி.ஐ. வங்கியில், ஆர்.பி.ஐ.இல் கோடி கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது...
கல்லூரி நிர்வாகத்தின் தொடர் அலட்சியம் ! மருத்துவமனையில் மாணவா்கள்! மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு!
பல லட்சம் கட்டணமாக செலுத்தி படித்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய உணவும் , விடுதியில் வழங்கப்படும் உணவும் சுகாதார சீர்கேடு நிறைந்ததாக உள்ளதாக மாணவர்கள் தரப்பிலிருந்து இதற்கு முன்பே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விதிமீறி அமைக்கப்படும் கல்குவாரிகள் ! எதிர்ப்பு தொிவித்த பொதுமக்கள்!
கல்குவாரி விதிமீறல் மோசடி குறித்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சிலர், குவாரி புலங்களில் பல சட்ட மீறல்கள் நடந்துள்ளன என ஆவணங்களுடன் வெளிப்படுத்தினார்.
மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் மளமகிழ் சங்கமக்கூட்டம்!
உச்ச நீதிமன்றம் கிராமப்புறங்களில் 500-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளைத்திறக்க அனுமதி வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியி பேரிடியாக அதிர்ச்சியூட்டும் செய்தியாக வந்து விழுந்திருக்கிறது.
மக்களின் நிதி வீணடிப்பு! மேம்பாலப் பணியில் பல கோடி ஊழல் ! முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு !
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணியில் 15% கமிஷன் – பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு!
8 நிமிட தெரப்பி – சமூக ஊடகங்களில் டிரெண்ட்!
நீங்கள் உங்கள் அன்பான நபர்களுடன் 8 நிமிடம் மட்டும் உணர்ச்சிகளை பகிர்ந்தால், மன அழுத்தம் குறையும் என்று நம்பப்படுகிறது.
