அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பொய் சொன்ன பழனிச்சாமி ! கூப்பிட்டு விசாரிக்க முடிவு !!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

டந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுவில், பொய்யான தகவலை தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, தேனியைச் சேர்ந்த வழக்கறிஞர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் முப்பது நாட்களுக்குள் விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அடுத்து சம்மன் அனுப்பி விசாரிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெ.ஜெ.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.