Browsing Tag

EPS

பொய் சொன்ன பழனிச்சாமி ! கூப்பிட்டு விசாரிக்க முடிவு !!

எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அடுத்து சம்மன் அனுப்பி விசாரிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேனர் விவகாரம்… எடப்பாடிக்கு”ட்விஸ்ட்”கொடுத்த பெரிய…

பேனர் விவகாரம்... எடப்பாடிக்கு"ட்விஸ்ட்"கொடுத்த பெரிய கருப்பன்..! தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற 'சிறப்பு மக்கள் இயக்கம்' அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டத்தின்போது துவங்கப்பட்டது.…

ஓபிஎஸ் அணியில் இபிஎஸ் டீம்.. பரபரப்பின் உச்சத்தில் தொண்டர்கள்..! என்ன…

ஓபிஎஸ் அணியில் இபிஎஸ் டீம்.. பரபரப்பின் உச்சத்தில் தொண்டர்கள்..! என்ன நடக்கிறது அதிமுகவில்..? https://youtu.be/EQa7LL74oEg அதிமுகவின் உச்சகட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ள சூழலில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக…

எடப்பாடிக்குச் சாதகமான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் நிலைக்குமா ?  

“பன்னீர் அதே ஜூலை 11இல் ஏன் போட்டிப் பொதுக்குழுவைக் கூட்டவில்லை. பன்னீர் (குறைந்த எண்ணிக்கை உறுப்பினர்களை வைத்து) பொதுக்குழுவைக் கூட்டியிருந்தால், யார் கூட்டிய பொதுக்குழு செல்லும் என்ற வழக்கு நடைபெற்றிருக்கும். அப்போது கட்சியின்…

அனுமதி மறுத்த போலிஸ் ! போலீசையே அசர வைத்த அதிமுக தொண்டர்கள் !

அனுமதி மறுத்த போலிஸ் ! போலீசையே அசர வைத்த அதிமுக தொண்டர்கள் ! திருச்சி முன்னாள் அமைச்சரும் அதிமுக பிரமுகருமான சிவபதியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக  எடப்பாடி பழனிச்சாமி இன்று 28.08.2022…

அதிமுகவின் நாலரை மணி நேர கூட்டம் – விமர்சனங்களோடு தொடங்கி…

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி 2. 30 மணி வரை நடைபெற்றது. நாலரை மணி நேரம் கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி…

டிடிவி குடும்ப நிகழ்ச்சியில் ஓபிஎஸ் தம்பி – அணி மாறுகிறாரா…

ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்ற கருத்து எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் தற்போது சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை கட்சிக்குள்…

வெடித்தது மோதல், மீண்டும் உடையுமா அதிமுக..?

வெடித்தது மோதல், மீண்டும் உடையுமா அதிமுக..? திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய அண்ணா இறந்த பிறகு கலைஞர் தலைமையை ஏற்று செயல்பட்டுவந்த திமுகவின் மீது எம்ஜிஆருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக…