காமராசர் நூலகம் – அறிவுசார் மைய கட்டிடப்பணிகள் அமைச்சர் ஆய்வு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப்பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான  மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு (21.03.2025)  அடிக்கல் நாட்டி அதனைத் தொடர்ந்து மிக விரைவாக  நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை  ஒவ்வொரு கட்டமாக   தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கட்டிட பணிகள் ஆய்வுதிருச்சிராப்பள்ளி, டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர்  நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது. நிகழ்வின் போது கட்டிட பொறியாளர்கள் அரசு உயர் அதிகாரிகள்  வல்லுனர்கள் உடன் இருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.