மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு மருத்துவ குழு சிகிச்சை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி முறையாக உணவு எடுத்து கொள்ளாததால் சோர்வு மருத்துவ குழு சிகிச்சை

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

உலக புகழ்ப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்கிற 27 வயது பெண் யானை கோவில் வளாகத்தில்பராமரிக்கப்பட்டு வருகிறது.

Kauvery Cancer Institute App

இந்த நிலையில்பார்வதி யானை கடந்த சில தினங்களாக சரி வர உணவு எடுத்துக் கொள்ளாததை அடுத்து சோர்வடைந்து காணப்பட்டதால் வன விலங்கியல் மருத்துவர் தலைமையிலான மருத்துவகுழுவினர் யானைக்க்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.