மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு மருத்துவ குழு சிகிச்சை !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி முறையாக உணவு எடுத்து கொள்ளாததால் சோர்வு மருத்துவ குழு சிகிச்சை

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

உலக புகழ்ப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்கிற 27 வயது பெண் யானை கோவில் வளாகத்தில்பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்த நிலையில்பார்வதி யானை கடந்த சில தினங்களாக சரி வர உணவு எடுத்துக் கொள்ளாததை அடுத்து சோர்வடைந்து காணப்பட்டதால் வன விலங்கியல் மருத்துவர் தலைமையிலான மருத்துவகுழுவினர் யானைக்க்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.