Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நீதிமன்ற வளாகத்தில் அரிவாள் வீச்சு ! பரபரப்பை ஏற்படுத்திய வாலிபர் கைது !
மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஜீவனாம்சம் வழக்கு நடைபெற்று வந்ததும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நெருங்கிய நிலையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
அகில இந்திய அளவில் வெற்றியை வசமாக்கிய திருச்சி டாக்டர் !
குடலியல் சார்ந்த துறையில், மருத்துவர்களுக்கு மேம்பட்ட பயிற்சி, அறிவியல் கருத்தரங்குகள், ஆராய்ச்சி ஊக்குவிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பரப்புதல் ஆகியவற்றின் மூலம் அறுவை சிகிச்சை
நம்மாழ்வார் பெயரில் பல்கலை !
நம்மாழ்வார் வடிவமைத்து வளர்த்த தமிழகத்தின் இயற்கை விவசாயம் எத்தகைய தன்மையை, சமூக வளர்ச்சிக்கான அடிப்படையை அடித்தளமாகக் கொண்டது, எப்படியெல்லாம் நம்மாழ்வார் இதற்காக பாடுபட்டார்
முதல்முறையாக .… புத்தகக்காட்சியில் அங்குசம் வெளியீடு !
சென்னை புத்தகக்காட்சியின் முன்னுதாரணத்தை கொண்டு, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் புத்தக்கக்காட்சிகளை நடத்த வேண்டுமென்ற தமிழக அரசின் முன்முயற்சியின் அடிப்படையில், திருச்சியில் 2022 ஆம் ஆண்டு முதல் புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது.
”கேப்டனால் தான் இந்த வாழ்க்கை” டைரக்டர் உருக்கம் !
நான் கேப்டனின் ஆபீஸ் பாயாக இருந்த போது எனக்கு எல்லாவிதத்திலும் பேருதவியாக இருந்தவர் கேப்டன். வாழ்க்கையில் நான் இந்த உயர்வான நிலைக்கு வருவதற்கு கேப்டனும் பிரேமலதாமேடமும் தான் காரணம்.
அங்குசம் பார்வையில் ‘சீதா பயணம்’
ஒர்க் ஷாப் நடக்கும் பில்டிங்கிறகுள் ஐஸ்வர்யா நுழைய சில வினாடிகள் இருக்கும் போது தீடீரென கேஸ் சிலிண்டர்கள் வெடித்து பில்டிங்கே தரைமட்டமாகிறது.
அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 3 நாள் குழந்தை ! 5 மணி நேரத்தில் மீட்பு !
குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்லி மருத்துவமனை பணியாளர் சீருடை அணிந்த மர்மப் பெண் ஒருவர் அந்த ஆண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் குழந்தை திரும்ப வராததால் அந்த
அங்குசம் வார ராசிபலன்கள் – பிப்ரவரி 15 -21
பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 21 வரையிலான வார ராசி பலனில் 12 ராசிகளுக்கான தொழில், பொருளாதாரம், குடும்பம், ஆரோக்கியம் மற்றம் வழிபாடு பற்றி தகவல்கள்
மூளைச்சாவு – ஏழு பேருக்கு மறு வாழ்வளித்த சிறுவன் !
திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 14 வயது சிறுவனின் உடலுக்கு டீன் குமரவேல், மருத்துவ துணை கண்காணிப்பாளர் அருண்ராஜ் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வி.சி.க. – பா.ம.க. : என்ன முடிவெடுக்கப்போகிறது திமுக ?
தேர்தல் களம் இப்போதுதான் சூடு பிடித்து அதே பழைய பஞ்சாங்கப் பாட்டை வந்தடைந்திருக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம். கறி விருந்து முடிஞ்ச பின்னாடி குப்பைத் தொட்டியில் இருக்கும் எச்சில் எலும்புகளுக்குத் தானே நாம் சண்டை போடுகிறோம்.
