Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நியோமேக்ஸ் ! டிசம்பர் 5 தான் கடைசி… கறார் காட்டிய நீதியரசர் பரதசக்ரவர்த்தி !
முதல் விசயமாக, நீதிமன்றத்துக்கு வெளியே செட்டில்மெண்ட் என்ற பெயரில் மீண்டும் ஒரு மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள் என்பதான குற்றச்சாட்டின் அடிப்படையில்
ஏழைகளை பணக்காரனாக்கும் ஜாக்பாட் !
தங்கமும் கூட ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், எந்த காலத்திலும் இறக்கத்தையே சந்தித்திராத ஒரே பாதுகாப்பான முதலீடு என்றால் நிலத்தில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனமானது
பறை இசையின் பெருமையைப் பேசும் ‘மாண்புமிகு பறை’
"இது திரையிசை வெளியீட்டு நிகழ்வல்ல, நம் பாரம்பரிய இசையின் கொண்டாட்டம். இந்த பறை இசை இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது.
அங்குசம் பார்வையில் ‘இரவின் விழிகள்’
வெறி கொண்டு அலையும் சோஷியல் மீடியா பைத்தியங்களைப் பற்றிய விழிப்புணர்வுக் கதை தான் இந்த ‘இரவின் விழிகள்’
அங்குசம் பார்வையில் ‘தீயவர் குலைநடுங்க’
இப்பெல்லாம் தமிழ் சினிமாவில் பச்சிளம் சிறுமிகளைச் சீரழிக்கும் சீன்களைப் பார்த்தாலே டைரக்டர்கள் மீது கடுங்கோபமும் அடங்காத வெறியும் படபபடப்பும் வருது.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்வு !
மாணவர்களிடையே தமிழ் மரபின் வளமையையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் 'மாபெரும் தமிழ்க் கனவு' பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு
கோடி புண்ணியம் தரும் கோரக்கர் வழிபாடு! ஆன்மீக பயணம்-24
கோரக்கரை வழிபட்டால் திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு குழந்தைபேறு கிட்டும். புற்றுநோய் முதலிய அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம்.
கேர்ள் ஸ்டைல் பலாப்பழம் புட்டு! சமையல் குறிப்பு – 53
கேர்ள் ஸ்டைல் ரொம்ப மோஸ்ட் ஃபேமஸ் ஆன பலாப்பழம் புட்டு தான். வாங்க எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
சாலையோர வியாபாரம் ! 10 ஆண்டு கால உழைப்பின் கதை அல்ல அனுபவம்!
கடற்கரையோரம் நின்ற ஒரு தள்ளுவண்டி தேநீர்க்கடையின் வாசனை நம்மை இழுத்தது. வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வெங்காய பக்கோடா, சூடான தேநீர், காற்றில் கலந்த அந்த மணம் எங்களை அமைதியடையச் செய்தது.
காத்திருக்கப் பழகு – அனுபவங்கள் ஆயிரம்(9)
நாம் காத்திருக்கப் பழகினால் அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு அனுபவமும் இனிமையாக இருக்கும். அந்த காத்திருப்பு நமக்குள் அமைதியை விதைக்கும். அமைதி வளர்ந்தால், அதிலிருந்து மகிழ்ச்சி மலரும். காத்திருப்பதில்தான் வாழ்வின் ராகம். காத்திருக்கப் பழகினால்…
