Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அடல்ட் ஸ்ட்ரீமிங் இண்டஸ்ட்ரி ! 2000 கோடி புழக்கம் !
சென்னை மட்டுமில்லை, பல்வேறு மாவட்ட கிராமத்து கூலி வேலைக்கு செல்லும் பெண்களையும் இந்த நெட்வொர்க் இழுக்கிறது.
லாபம் கொடுக்கும் ஹோட்டல் தொழில்!
ஹோட்டல்ல முதல் 50பேர் சாப்பிடுறதுல 40பேர் கொடுக்கும் பணம் செலவுகளுக்கும், கடைசி பத்து பேர் கொடுக்குற பணம் லாபமாகவும் கிடைக்கும்.
அவளை மீண்டும் அழைப்பேன்!
பல ஆண்களுக்கு, வேலை என்பது அடையாளம் அல்லது திறனை நிரூபிக்கும் ஒரு கடமையாகவே இருக்கிறது. ஆனால் ஒரு பெண்ணுக்கு, வேலை என்பது பெரும்பாலும் அவள் உலகைத் தொடும் விதம் - அவள் எப்படிப் பார்க்கிறாள், உணர்கிறாள், வெளிப்படுத்துகிறாள் என்பது.
ஆட்டோகிராஃபில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோக்கள்! – ரீ யூனியன் & ரீ ரிலீஸ் நியூஸ்!
அனைவரின் மனங்களிலும் பழைய நினைவுகளைக் கிளறி இன்புறச் செய்த அப்போதைய ஆட்டோகிராஃபை இப்போதைய டிஜிட்டல் டெக்னாலஜியின் உதவியுடன் 50 லட்சம் செலவழித்து
அங்குசம் பார்வையில் ‘அதர்ஸ்’
செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நடக்கும் கிரிமனல்தனங்களைச் சொல்லி நம்மை பகீரடைய வைக்கிறது இந்த ‘அதர்ஸ்’.
சாதனை பெண் மேரி கியூரி!
போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்காக, ரேடியம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “சிறிய எக்ஸ்-ரே வண்டிகள்” (Little Curies) உருவாக்கி, போரின் நடுவே மருத்துவ உதவி சென்றடைந்தது.
தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவோம் ! டாக்டர் கிரஷ்ணசாமி பேட்டி..
ஒரு கட்சியின் வளர்ச்சியை சட்டமன்ற உறுப்பினரை மட்டும் வைத்து தீர்மானிக்கக்கூடாது. தமிழக அரசியல் களத்தை 1995 முன், பின் என்று தான் பார்க்க வேண்டும்
கட்சி விட்டு விலகி விடுங்கள்! எச்சரித்த முன்னாள் அதிமுக அமைச்சர் !
சிவகாசியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் – “பணி செய்யவில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள்!” – அதிமுக கட்சிக்காக உழைக்க வெளியில் ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்
நவீன பூஜைக்கு ரோபோ மாடு வந்தாச்சு!
சாதாரணமாக புதிய வீடு கட்டினா அல்லது அபார்ட்மெண்ட் வாங்கினா, அதுக்கான “குடி புகு பூஜை” ஒரு பெரிய நிகழ்ச்சி தான். பூசாரி வருவார், வேதமந்திரங்கள் ஒலிக்கும், கோலம் போடுவாங்க, பால் பொங்கலுடன் பூஜை நடக்கும்.
கல்குவாரியில் இரட்டை கொலை !
தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த கொலையில் தொடா்பு உள்ளதாக சந்தேகிக்கும் கருப்பூா், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த அய்யனாா் என்பவரைத் தேடி வந்தனர்.
