தொடரும் வருவாய்துறை வேலைநிறுத்தம் ! பொதுமக்கள் அவதி !

வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், 5ம் தேதி அரசு விடுமுறை, 6, 7ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால், செப்டம்பர் 8ம் தேதி திங்கள்கிழமை முதலே வருவாய்துறை அலுவலக பணிகள் இயல்புநிலைக்கு மாறும் என சொல்லப்படுகிறது.

இது காய்ச்சல் காலம்…! – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

இன்ஃபளூயன்சா , அடினோ வைரஸ் வகையினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்படலாம். உள்ளே நுழைந்திருப்பது வைரஸ் என்பதை அதற்குகெதிராக நமது உடல் நடத்தும் போர் உக்கிரமாக இருப்பதை வைத்தே அறிய முடியும்.

தற்கொலை செய்ய தூண்டும் ”பாரானியா” ( PARANOIA) ! – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பல நேரங்களில் பாரானியா என்பது சைக்கோசிஸ் எனப்படும் தீவிர தன்னிலை மறந்த மனநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

கை, கால்களை அமுக்கி விடும் மாணவா்கள் ! வற்புறுத்தும் தலைமை ஆசிரியா் !

தினமும் பள்ளி நேரத்தில் மேசையின் மீது படுத்துக் கொண்டு மாணவிகளை கை, கால்களை அழுத்தி விட வற்புறுத்துவார் என கூறப்படுகிறது.

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே … திருச்சியில் சேவை என்னும் ஆலமரம் !

சேவை – தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகள் மற்றும் சமூக சேவையில் கால்தடம் பதித்து 50 ஆண்டுகளை நிறைவு செய்த சேவை கோவிந்தராஜூவின் சமூகப்பணியை பாராட்டும் வகையில்...

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிய பணியிடங்கள் அறிவிப்பு!

துறையூர், ஸ்ரீரங்கம்,  துவரங்குறிச்சி மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக தலா ஒரு Consultant (மருத்துவர்) பணியிடம்.

டீக்கடைத் தொழிலாளியின் மகன் ஹீரோவான சம்பவம்! இது ‘குமார சம்பவம்’ நிஜ சம்பவம்!

“வாடகைக்கு குடியிருக்கும் ஒருவனுக்கும் அந்த வீட்டின் ஓனருக்குமிடையிலான பிரச்சனை தான் இப்படம். ‘யாத்திசை’ என்ற மிகச் சிறந்த படத்தைத் தயாரித்த ‘வீனஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட்’ கே.ஜி.கணேஷ் தயாரித்து வரும் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கோலாகல ஆவணி மூலத்திருவிழா !

மூலத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் வைகை ஆற்றுபகுதியில்அமைந்துள்ள புட்டுதோப்பு சொக்கநாதர் திருக்கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது.

யார் இந்த ஹிரோ ஒனோடா? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

23 வயதே ஆன லெப்டினன்ட் ஹிரோ ஒனோடா- ஜப்பானில் இருந்து அதன் ஆளுகைக்குள் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் லுபாங் தீவுக்கு படையுடன் அனுப்பப்படுகிறார்.

கட்டாய டெட் தேர்வு உத்தரவு ! பீதியில் உறைந்த ஆசிரியர்கள் ! வாட்டத்தை போக்கும் ஐபெட்டோ வா.அண்ணாமலை…

மிக முக்கியமாக, மத்திய அரசின் கல்விக் கொள்கை மற்றும் அதன் அடிப்படையில் அமைந்த என் சி டி இ யின் கொள்கை முடிவுகளின்படியே தான் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி,