இது வேலைக்கே ஆகாது … பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகத்தான் மாறும் … கொந்தளிக்கும் டாஸ்மாக்…

காலி பாட்டில்கள் சேதம் அடைந்தால், யார் பணம் கட்டுவது, பணியாளர்கள் இல்லாமல் பாட்டிலை சேமிப்பது பிரச்சனை உள்ளது  என சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.

எங்களிடையே எந்த சேதாரமும் இல்லை … சிதறல் இல்லை … செல்வபெருந்தகை சொன்ன மெசேஜ் !

எதிர்வருகிற செப்-7-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கிற மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் கமிட்டிதலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.

மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை தண்டனை !

வைப்பாற்றில் இரவு நேரத்தில் டிராக்டரில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏழாயிரம் பண்ணை போலீசார் இவரை கைது செய்தனர்.

குடியைக்கெடுத்த குடிகார நண்பர்கள் ! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

இவரும் குடிகாராகதான் இருப்பார்.  இவரை திருமணம் செய்து கொண்டால் எனது வாழ்க்கை என்னவாகும் ? எனவே, இந்த திருமணம் எனக்கு வேண்டாம் என ஆவேசத்துடன்

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைமை!

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின்படி, 2025-28 ஆண்டிற்கான தேர்தல் இருதினங்களுக்கு முன்பு நடந்தது. தேர்தல் அதிகாரியாக டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் நியமிக்கப்பட்டார்.

”மிராய் என்றால் எதிர்காலத்தின் நம்பிக்கை” – தேஜா சஜ்ஜா விளக்கம்!

தமிழில் ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் ரிலீஸ் பண்ணுகிறது. படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, ஆகஸ்ட்.01-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதற்காக ஹீரோ தேஜா சஜ்ஜா ஹைதரபாத்திலிருந்து வந்திருந்தார்.

 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 800 பேர் பலியான சோகம்!

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் மற்றும் இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் தஜிகிஸ்தானின் சில பகுதிகளிலும் கடுமையான…

கல்லா கட்டும் மாஜி அதிகாரி… சிக்கலில் எம்.எல்.ஏ.

சம்பந்தப்பட்ட மாஜி அதிகாரி எம்எல்ஏ-வின் அலுவலகத்தை டெண்டர் எடுக்கும் அலுவலகமாக மாற்றிவிட்டாராம். அதுவும் அனைத்து டீலிங்கையும் எம்எல்ஏ-வின் அறையில்

பன்னீர் ராகி நூடுல்ஸ்! சமையல் குறிப்பு-03

பொதுவாக குழந்தைகள் என்றாலே நூடுல்ஸ் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் ஆனால் நான் சொல்வது போல் பன்னீர் ராகி நூடுல்ஸ் செய்து கொடுத்தால் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

நடுரோட்டில் தற்காப்பு வித்தை ! சுட்டுக்கொன்ற போலீஸ்!

பலமுறை எச்சரிக்கை விடுத்தும், கத்தியுடன் குர்ப்ரீத் தனது காரில் ஏறி தப்பிக்க முயன்று தாறுமாறாக வாகனத்தை ஓட்டியுள்ளார்.