உலக நலன் வேண்டி 1008 சங்காபிஷேக வழிபாடு!

சங்கு செல்வத்தின் சின்னம், வற்றாத பொருள் செல்வம் வேண்டும், மேலும் இறைவனின்  அருள்செல்வம் உலக மக்களுக்கும், உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என மாரியம்மனுக்கு 1008 சங்குகளில்

டிஜிட்டல் கைதிகளா நாம்!

'பாதுகாப்பு ' என்ற ஒற்றை ஆயுதம் போதும். யாரையும் கண்காணிக்கவும் கைது செய்யவும். இதனால் நம் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு உரையாடலும் ஏன் நாம் forward செய்வது கூடச் சேமிக்கப்படும் .

தேனீக்கள் வளர்ப்பு…. “கொட்டும்” சுவாரஸ்யங்கள்…

தேனீக்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அதன் பிரிவுகள் அலாதியானது. ஐந்து வகை தேனீக்கள் உள்ளன. மலைத் தேனீ, கொம்புத் தேனீ, இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ, கொசுத் தேனீ ஆகும்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி இன்டெப் கலை விழா நிறைவு !

நுண்கலைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியோடு தொடங்கிய இரண்டாம் நாள் நிகழ்வில் சின்னத்திரைக் கலைஞர்களும், முன்னாள் மாணவர்களுமான ராக்போர்ட் ராய், டாங்கிரி டேவிட், மிமிக்கிரி விஜய், இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ,

ஸ்ரீநிவாச கல்யாண வைபவம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இரண்டாவது நிகழ்ச்சியாக. வருகின்ற ஜனவரி 2. 2026 வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீநிவாச கல்யாணத்திற்கு மஞ்சள் இடித்தல் நிகழ்ச்சி ஸ்ரீ வள்ளியப்பா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

‘கொம்பு சீவி’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா டிசம்பர் 14-ஆம் தேதி இரவு சென்னை  கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

2025 ANGUSAM Book DEC 11-17  அங்குசம் இதழ் வார இதழ் !

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …2025 ANGUSAM Book DEC 11-17  அங்குசம் இதழ்  வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில்…

FRS APP மூலம் காவலா்களின் தொடா் கண்காணிப்பில் குற்றவாளிகள் !

குற்ற வழக்குகள் மற்றும் தொடா் குற்றசெயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடா் கண்காணிப்பில் வைக்க உதவும் FRS APP

சான்று வழங்க கையூட்டு! வட்டார கல்வி அலுவலர் கைது!

திருச்சி, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் (திருச்சி நகரம்) பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது

பாரத ரத்னா விருதால் கலைஞருக்குப் பெருமையில்லை !

முத்தமிழ் அறிஞர் கலைஞரும் இந்தியாவை உருவாக்கிய சிற்பி இல்லை. தமிழ்நாட்டை நவீனப்படுத்திய, பொதுமைப்படுத்திய, பகுத்தறிவு சிந்தனை கொண்ட மாநிலமாக மாற்றியமைத்தவர்.