எங்கள் தொகுதி எங்களுக்கே ! புயலை கிளப்பிய அதிமுகவினர் !

கட்சி நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் சேலத்திற்கு சென்று எடப்பாடியாரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த செயல் துறையூர் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோ்தல் கருத்து கணிப்பு ஏன் பொய்யாகிறது ?

நாம் தமிழர் கட்சிக்கான சின்னத்தை கூட சரியாக ஒரு செய்தி தொலைக்காட்சிகள் காட்ட முடியாத அளவுக்கு தற்குறிகள் செய்தி சேனல்களில் வேலை செய்கிறார்கள்.

உச்சக்கட்ட குமுறலில் சிறைக்காவலர்கள் !

நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில், மனைவி ஒரு பக்கம் பிள்ளைகள் ஒரு பக்கம் தாங்கள் ஒரு பக்கம் என்பதாக தமிழகம் முழுவதும் சிறைக்காவலர்கள் ஆளுக்கொரு திசையாக தூக்கியடிக்கப்பட்டார்கள்.

தேர்தல் களம் 2026 : வேதாரண்யம் தொகுதி  ! ஒரு அலசல்  !

வேட்பாளர் யார் என்பதைக் காட்டிலும் கோஷ்டி பூசலை கடந்து ஜெயிப்பது எப்படி என்பதுதான் திமுகவின் பெரும் சவால் என்கிறார்கள் லோக்கல் பாலிடிக்ஸ் அறிந்தவர்கள்.

திறந்த மடல் ! பேச்சில் இருந்த வீரம் உள்ளடக்கத்தில் இல்லையே !

ஊழல் ஆட்சி திமுக என்று கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். சில அரசு அதிகாரிகள் இலஞ்சம் பெற்று கைதாகினர் என்ற நாளிதழ் செய்திகளை வைத்துக்கொண்டு, திமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று விமர்சனம் செய்தீர்கள்.

4 கிலோ கஞ்சா பறிமுதல் ! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இகாப,  பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று (28.01.26) சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது

17 ஆண்டுகளுக்கு பிறகு பணி நீக்கம்! சர்ச்சையில் வங்கி!

பணியில் சேரும்போது விண்ணப்பத்தில் குடியுரிமை தொடர்பாக எந்த விபரங்களும் கேட்கப்படாத நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நீக்கம் செய்துள்ளது சரியான நடவடிக்கை அல்ல

“உலகாளும் வள்ளுவமே” பாடல் வெளியீடு !

முத்தமிழ் அறிஞர் கலைஞர்  கன்னியாக்குமரியில் திறந்து வைத்த 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு இவ்வாண்டு வெள்ளி விழா ஆண்டு . இதனை கொண்டாடும் விதமாக,

லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் ! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!

காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சாமுவேல்ஞானம் என்பவரும் அவரது உதவியாளா் சதீஷ் என்பவரும் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனா்.

காதலியை கண்டித்தவருக்கு காதலன் செய்த கொடூரம் !

புத்தாநத்தம் பகுதியில் வீட்டின் வெளியில் உறங்கியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பான சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்தது- தொடர்பாக