கொட்டக்குடி ஆறு வழியாக கொள்ளை போகும் கனிம வளங்கள் !

கொட்டக்குடி ஆறு வழியாக கொள்ளை போகும் கனிம வளங்கள்    ! தேனி மாவட்டம், போடி தாலுகா, மற்றும்  துரைராஜபுரம் காலனி அருகே கொட்டங்குடி ஆற்றின் வழியாக கனிம வளங்கள் தினந்தோறும் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. துரை ராஜபுரம் காலனி அருகே…

புதுக்கோட்டையில் அறமனச்செம்மலும் அறுபது கவிஞர்களும் கவியரங்கம் !

புதுக்கோட்டையில் அறமனச்செம்மலும் அறுபது கவிஞர்களும் கவியரங்கம் புதுக்கோட்டையில் மறைந்த, வர்த்தகர் கழக சிறப்புத்தலைவர் சீனு. சின்னப்பாவின் பெயரில் மாநில அளவிலான இலக்கிய விருதுகள் அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

“அன்னமழகி” “திருவாழி” இரு நாவல்கள் அறிமுக…

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர் மாவட்டம் சார்பில் இரு நாவல்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் அண்டனூர் சுரா எழுதிய "அன்னமழகி" நாவலை பேரா.சதீஷ் குமரன் அறிமுகம் செய்தார்.மீரான் மைதீன் எழுதிய "திருவாழி" நாவலை கவிஞர்…

துறையூரில் பரபரப்பு 8 லட்சம் மதிப்புள்ள குட்கா – பான் மசாலா

துறையூரில் பரபரப்பு 8 லட்சம் மதிப்புள்ள குட்கா - பான் மசாலா பறிமுதல் .. திருச்சி மாவட்டம்,துறையூரில் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள 826 கிலோ அளவிலான , தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா , புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.…

ரூ.27 லட்சம் ஏமாற்றிவிட்டதாக முன்னாள் DSP மீது வழக்குப்பதிவு!

ரூ.27 லட்சம் ஏமாற்றிவிட்டதாக முன்னாள் DSP மீது வழக்குப்பதிவு! மெத்தை வியாபாரம் செய்வது தொடர்பாக கொடுத்திருந்த ரூ.27 லட்சத்தை திருப்பித் தராமல் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில்…

“கேட்டதெல்லாம் கொடுக்கிற தமிழக முதல்வரே! இதையும் கொடுத்து…

"கேட்டதெல்லாம் கொடுக்கிற தமிழக முதல்வரே! இதையும் கொடுத்து விடுங்கள்!" திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் மூத்த அரசியல் தலைவர் குமரி ஆனந்தன் வேண்டுகோள். " இலக்கியச்செல்வர் குமரிஅனந்தனின் பயணங்கள் " நூல் வெளியீட்டு விழாவில் ‌…

சேலத்தில் மண் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ. வை கொலை செய்ய முயன்ற சமூக…

சேலத்தில் மண் கடத்தல் கும்பலின் டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்ய முயன்ற சமூக விரோதிகள் தூத்துக்குடியில் மணல் கடத்தல் கும்பல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த வி ஏ ஓ படுகொலை…

இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணம் தயாரித்து நில மோசடி !…

இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணம் தயாரித்து நில மோசடி 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் கைது. தேனி மாவட்டம், போடி தாலுகா, அணக்கரைபட்டி, ஜெயபிரகாஷ் பூர்வீக சொத்தானது பட்டா எண் 178-மற்றும் 1047 ல்…

எடப்பாடி கே.பழனிசாமி பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் – விசாரிக்க…

எடப்பாடி கே.பழனிசாமி பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் - விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவலை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து மத்தியக்குற்றப்பிரிவு…

போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகத்தில் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமில் ஓட்டுநர்கள்,…