Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தாறுமாறாக வந்த பைக்! முதியவா் உயிரிழப்பு ! போதை ஆசாமி கைது !
ராஜா என்பவர் குடிபோதையில் தனது இரு சக்கரவாகனத்தை தாறுமாறாக ஓட்டி, யார் மீதும் மோதினால் உயிரழப்பு ஏற்படும் என தெரிந்திருந்தும், மேற்படி சின்னு மீது மோதி உயிரழப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பூஜையுடன் தொடங்கியது ‘பூக்கி’
இந்த டிஜிட்டல் யுகத்தின் லவ்வர்ஸ் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் கொஞ்சல் வார்த்தை தான் ‘பூக்கி’, அதையே டைட்டிலாக வச்சுட்டேன்” என்கிறார் ஒளிப்பதிவாளரும் டைரக்டருமான கணேஷ் சந்திரா.
அண்ணாமலை சொல்வது பழைய டேட்டா … அப்டேட் செய்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி !
அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைவு என அண்ணாமலை பழைய தரவுகளை வைத்து குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இன்னும் புதிய தரவுகள்அடங்கிய அறிக்கை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் வெளியிடப்படவில்லை.
‘கட்டா குஸ்தி-2’ ஆரம்பம்!
முதல் பாகத்தில் நடித்த விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், கஜராஜ், முனீஸ்காந்த், காளிவெங்கட் இரண்டாம் பாகத்திலும் உள்ளனர். புதிதாக கருணாகரன் இணைந்துள்ளார்.
அமைச்சர் ஆய்வில் மேயர் ஆப்சென்ட் ! காரணம் இதுதானா?
மாநகராட்சி வரிமுறைகேடு விவகாரத்தில் அமைச்சரின் ஆதரவாளரான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரங்கிக்காய் அல்வா! சமையல் குறிப்பு – 04
ஒரு நான்ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கட் செய்து வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
“பெண் எழுத்து சமூக அக்கறையும் ‘வலி’மையும் கொண்டது”- கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் / தமிழியல் பொதுமேடை (…
ஆண்களின் கவிதை பெண்களின் பிரச்சனைகளை மட்டுமே பேசும். பெண்களின் படைப்பில் அவர்களின் வலி, வேதனை, சமூகத்தின் மீதான அவநம்பிக்கை இவற்றைக் கொண்டுதான் பெண் எழுத்துகள் பெரும்பாலும் அமைந்துள்ளன
தமிழ்நாட்டில் நல்லாசிரியர்களே இல்லையா ? புள்ளி விவரங்களால் போட்டுத் தாக்கிய ஐபெட்டோ அண்ணாமலை !
தமிழகத்திலிருந்து தேர்வான அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் என்பதால் என்னவோ, கடந்தகால புள்ளி விவரங்களையெல்லாம் எடுத்துப்போட்டு அம்பலப்படுத்தியிருப்பதோடு, இது ”தமிழ்நாட்டு விரோதப் போக்கா?
தமிழ் சினிமாவுக்கு தேவை நல்ல screen writers !
தமிழ் சினிமாவுக்கு தேவை நல்ல screen writers. உடனே இலக்கிய எழுத்தாளர்கள் சி தூக்கிக்கொண்டு வரவேண்டாம். நான் சொல்வது இலக்கிய எழுத்தாளர்கள் அல்ல screen writers.
இது வேலைக்கே ஆகாது … பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகத்தான் மாறும் … கொந்தளிக்கும் டாஸ்மாக்…
காலி பாட்டில்கள் சேதம் அடைந்தால், யார் பணம் கட்டுவது, பணியாளர்கள் இல்லாமல் பாட்டிலை சேமிப்பது பிரச்சனை உள்ளது என சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.
