Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நடுரோட்டில் தற்காப்பு வித்தை ! சுட்டுக்கொன்ற போலீஸ்!
பலமுறை எச்சரிக்கை விடுத்தும், கத்தியுடன் குர்ப்ரீத் தனது காரில் ஏறி தப்பிக்க முயன்று தாறுமாறாக வாகனத்தை ஓட்டியுள்ளார்.
கற்பித்தல் கற்றல் மாற்று சிந்தனைத் துளிகள்!
கற்றலும் கற்பித்தலும் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட நூலிழைகள். அவற்றின் இயல்புகளோ , மிக மெல்லிய,அதே சமயம் உறுதியான வெளிப்பாடுகளுடன் இருந்தால் மட்டுமே கல்வியின் நோக்கம் நிறைவேறும் .
மேப் சர்வே செய்த கூகுள் குழு ! அடித்து உதைத்த கிராம மக்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிர்கார் என்ற ஒரு கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு தெருக்களை மேப் சர்வே செய்யும் பணியில் கூகுள் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட டெக் மஹிந்திரா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுக்…
மாவு வகைகள் மீதான ஜி.எஸ்.டி. வரி ! நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை !
ஜி.எஸ்.டி. முறையில் மாற்றம் கொண்டு வரும்போது, மாவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் மற்றும் இது நுகர்வோரின் செலவை நேரடியாக குறைப்பதோடு தொழிலாளர் குடும்பங்களுக்கும் பெரிதும் பயனளிக்கும்”
சம்பளத்தை நினைக்காதீர்கள் ‘யோலோ’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி!
‘யோலோ’வின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஆகஸ்ட். 29—ஆம் தேதி மதியம் நடந்தது.
ஊடகம் சார் பணித்திறன் – புனித சிலுவைக் கல்லூரியுடன் அங்குசம் இதழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் !
புனித சிலுவைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறையின் சார்பில் பன்னாட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகள் பயிற்சி பட்டறைகள், சான்றிதழ் பயிற்சி வகுப்புகள், தமிழிலக்கிய பேரவை சொற்பொழிவுகள் என மாணவர்களின் பன்முகத் திறன்களை வெளிக்கொணர
அப்பா முக்கியமான மீட்டிங் பேச போயிருக்காங்க … கண்களை குளமாக்கிய கவிஞர் நந்தலாலா நினைவலைகள் !
“சிலர் இருந்தும் இல்லாது இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் இல்லாமலும் இருக்க முடியும் அல்லவா” என்பதாக ஞானி மறைவையொட்டி நந்தலாலா எழுதிய கட்டுரையின் கடைசி வரிகளை குறிப்பிட்டு,
நிலக்கடலை இறக்குமதியை நிறுத்திய இந்தோனேசியா!
அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் ஏற்றுமதியாகும், பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் ”தளிர் வசந்தம் – 2025” நுண்கலைப் போட்டி விழா !
வளரும் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தையும் நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் வளர்த்தெடுப்பது கலைகள்தான். எனவே கலைகளை கற்பதன் வாயிலாக சமூக மாண்பை சமூக நல்லிணக்கத்தை சமத்துவத்தை மாணவர்களிடையே மனிதர்களிடையே வலுப்படுத்துவதற்கு அடிப்படையாக…
சமத்துவத்தை நோக்கி … கலைக்காவிரியின் கலைவிழா !
செவ்வியல் நடனம் தனிநபர், செவ்வியல் குரல் இசை தனிநபர் ,மெல்லிசை குரலிசை தனிநபர், மெல்லிசை குரலிசை குழு, கருவி இசை, தாளக் கருவிசை, ரங்கோலி, வண்ண ஓவியம் தீட்டுதல், நாட்டுப்புறப்பாடல், நாட்டுப்புற நடனம் என பத்து வகையான போட்டிகள் நடைபெற்றது .
