பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் டிரைவா், கண்டக்டா் பணியிடை நீக்கம்  

அரசு பஸ்சை மோடடார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று வழிமறித்து வாலிபா்கள் வாக்குவாதம்....

விநாயகா் சிலை கரைப்பில் 8 பேர் உயிரிழப்பு

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்

கட்டப்பஞ்சாயத்து ரவுடி கொட்டப்பட்டு செந்திலுக்கு காலில் மாவுக்கட்டு ! ”ஆபரேஷன் வருண்” ! சாத்தனூர்…

கட்டப்பஞ்சாயத்து ரவுடி கொட்டப்பட்டு செந்திலுக்கு காலில் மாவுக்கட்டு ! ”ஆபரேஷன் வருண்” ! சாத்தனூர் அண்ணாமலை தலைமறைவு ! திருச்சியில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டில் சிக்கிய ரவுடி கொட்டப்பட்டு செந்தில் அதிரடியாக கைது…

மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கப்போகிறதா நியோமேக்ஸ் ! சர்ச்சையை கிளப்பிய சுந்தர் தியாகராஜன் ஆடியோ பதிவு !

மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கப்போகிறதா நியோமேக்ஸ் ! சர்ச்சையை கிளப்பிய சுந்தர் தியாகராஜன் ஆடியோ பதிவு !நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்பப் பெறுவதற்காக, மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கும்…

விருதுநகரில் அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தால் அடுத்தடுத்து உயிர்கள் பலி !

விருதுநகரில் அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தால் அடுத்தடுத்து உயிர்கள் பலி ! ஒரே வழித்தடத்தில் ஒரே பதிவு எண் கொண்ட தனியார் பேருந்தின் அதிக வேகத்தால் சில மாத இடை வெளியில் அடுத்தடுத்து விபத்தில் பலியான இரண்டு உயிர்கள். விருதுநகர்…

சோப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.17.53 லட்சம் இழப்பீடு – நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி

கரூர், செப்.14- சோப்பு தயாரிக்கும் பழைய எந்திரம் கொடுத்து ஏமாற்றிய நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.17.53 லட்சம் வழங்க கரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரூர் குருநாதன் தெருவை சேர்ந்தவர் உமேஷ் குமார். இவர் கோவையில் உள்ள ஒரு…

அவர் மறைந்த போது எல்லாம் போச்சு என்று ஏன் பெரியார் அழுதார் என்பதை…..

அண்ணா  1. பெரியாரின் சிந்தனை விளைச்சலை தமிழர்கள் உண்ணக் காரணமானவர். 2. ⁠பண்பாடு என்பது ஆன்மீகச் சொத்தல்ல என்பதை உணர்த்தி அதீதப் பண்பாட்டோடு வாழ்ந்த நாத்திகர் 3. தமிழ்போல் ஆங்கிலமும் தேவையென்பதை உணர்த்திய உண்மைத்தமிழர் 4. ⁠மத்திய…