தில்லுமுல்லு ! பிரபல வங்கிக்கு அபராதம்! அதிகாரிக்கு சிறை தண்டனை !

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த வங்கியும் குற்றவாளிகள் என வங்கி நிர்வாகத்திற்கு அபராதம்....

தொழிலாளியாய் வாழ்ந்த முதலாளி !

“முதலாளிதான் கடைசிதொழிலாளி என்ற பாடத்தை கற்றுத் தந்தவர் அப்பா” என்கிறார், மற்றொரு மகன் சரத். தந்தைக்காக கூடிய கூட்டத்தை பார்த்து மனம்நெகிழ நன்றி தெரிவிக்கிறார்

500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆசாமி கைது !

காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை கடந்த ஒரு வார காலமாக கண்காணித்து வந்த நிலையில்  கள்ள நோட்டுகளை அச்சடித்த

திமுகவுக்கு இளைஞர்களின் புதிய ரத்தம் பாய்ச்சுங்கள்- எழுத்தாளர் ஜெயதேவன்

2026 தேர்தல் ஒப்பிட்டு அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிட்டும் என்று திடமாக நம்புகிறேன்.

சென்னையில் ரோட்டரி மாநாடு – அசத்தும் ரோட்டரி தமிழன் !

உலக ரோட்டரியின் வரலாற்றில் தமிழகத்தின் தனித்தன்மையை, தனிமுத்திரை பதிக்க விழையும் தமிழனாய், அரவணைக்கக் காத்திருக்கும் கரங்களோடு

பெருந் தொண்டர் இல்லத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு –

வசந்தி இணையர்களின் 44 ஆவது ஆண்டு இணையேற்பு நாள் உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கி முப்பெரும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டு

பாவேந்தர் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் வாழ்ந்தவர் – முனைவர் சீமான் இளையராஜா

தமிழனின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தன் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தியவர். தமிழை உயிராகவும், உடலாகவும், உணர்வாகவும் வடித்த

ஒரே நாளில் 14 சிறப்பு தனிப்படை காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் !

தனிப்பிரிவு காவலர்களின் பணிகள் சட்டம் ஒழுங்கு குற்ற சம்பவங்கள் சட்ட விரோத நடவடிக்கை போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து

போலி நகை விற்பனை ! அடித்து கொலை செய்யப்பட்ட சாலையோர வியாபாரி !

போலீசாரிடம் சிக்காமல் இருக்க உயிரிழந்த நபரை தோட்டத்தில் புதைத்த கொடூரம். புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை