ஓடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடனுக்கு கட்டப்படுகிறதா, தடுப்பணை  ?

ஓடையின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பாக இருந்து வரும் நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதன் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு

பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் இழிவுபடுத்திய எஸ்.வி.சேகர் ! வழக்குப்பதிய கோரிக்கை !

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியிருந்ததையடுத்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார், நடிகர் எஸ்.வி.சேகர்.

பொய்ச் சேவலும் – புளுகுக் காளையும் !

பொய்ச் சேவலும் - புளுகுக் காளையும் எண்ணிக்கைகளே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தீர்ப்பாக அமைகின்றன. அந்த முறையில், வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை, கடுமையான எதிர்ப்புக்கிடையிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம்…

விவசாய நிலஉடைமை விவரங்களை பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு!!

விவசாயிகள் அவர்களின் சொந்த கிராமங்களில் வசிக்கும் பட்சத்தில் கிராம ஊராட்சி அலுவலகங்கள், கிராமநிர்வாக அலுவலர் அலுவலகங்கள்,

பள்ளிக் கூடங்களில் தொடரும் சாதியப் பாகுபாடுகள் – சிறப்பு கட்டுரை

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்படிச் சாதி வெறி உருவாகுவதற்குக் காரணம் சாதிய மனநோய் பிடித்தவர்கள் அவர்களுடைய சுயநலத்திற்காகவும்

கல்லூரி மாணவி ஆணவக் கொலை! அண்ணனே தங்கையை அடித்துக் கொன்ற கொடூரம்!!

மாற்று சமூகத்தைச் சார்ந்தவரை காதலித்த காரணத்துக்காக சொந்த தங்கையையே கம்பியால் அடித்து படுகொலை செய்தது உறுதியாகி

வக்ஃபு விவகாரம் : முத்தவல்லிகளுக்கு வக்ஃபு வாரிய தலைவர் விடுத்த வேண்டுகோள் !

நம்மிடம் இருக்கும் வக்ஃபு சொத்துக்களை சரியான முறையில் பயன்படுத்தி அத்தகைய தேவைகளை பூர்த்தி செய்ய தமிழ்நாடு...

காவலா்களுக்கு அரசு இருசக்கர வாகனங்கள் வழங்கிய திருச்சி எஸ்.பி !

திருச்சி மாவட்ட குற்ற செயல்களை தடுப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை ரோந்து காவலர்களுக்கு வழங்கப்பட்டது