திரைப்பட பாடல்கள் வழியும் அறிவு பெறலாம் முனைவர் பி.கலைமணி பாட்டும் + உரையும் ! தமிழியல் பொதுமேடை…

“அறிவூட்டும் திரையிசைப் பாடல்கள்” என்னும் பொருண்மையில் முனைவர் பி.கலைமணி திரையிசைப் பாடல்களைப் பாடி........

சுந்தரம் பாட்டியும் … மையல் கொண்ட மாங்காய்த்துண்டுகளும் !

திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளிக்கூடத்துக்கே முதல் ஆளாய், காலை ஐந்து மணிக்கே வந்து சேர்ந்துவிடுவாள் சுந்தரம் பாட்டி

நீதிமன்றத்தில் பச்சையாக புளுகிய நியோமேக்ஸ் ! கொக்கி போட்ட நீதிமன்றம் !

நியோமேக்ஸ் வழக்கில், கடந்த அக்-19 அன்று சென்னை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி பரதசக்ரவர்த்தி வழங்கிய தீப்பில் சில நடைமுறை சிக்கல்களை கருத்திற்கொள்ளாமலும், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு மேலும் கடுமையான பணி நெருக்கடியை வழங்கும்…

நியோமேக்ஸ் வழக்கு : இதுவரை புகார் அளிக்காதவர்கள் புகார் அளிக்க நவம்பர் – 15 வரை அவகாசம் !

நியோமேக்ஸ் நிறுவனத்தின் பேச்சை நம்பி புகார் கொடுக்க முன்வராதவர்களும்கூட, நீதிமன்றத்தின் வாயிலாக நியாயமான தீர்வை நோக்கி நகர்வதற்கான

பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு – தொடர் – 3 குளித்தலை சைவ.சு.இராமலிங்கம்

பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு - தொடர் - 3 குளித்தலை சைவ.சு.இராமலிங்கம் 20/10/2024 அன்று இலால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் முத்தமிழ் சைவமாமணி, சைவத்தமிழறிஞர் குளித்தலை சைவ.சு.இராமலிங்கம் வழங்கிய பெரியபுராணம் மாதாந்திரத்…

நிச்சயம் ஈகை செய்வதால்  வறுமை ஏற்படுவதில்லை !

வறுமைக்கும்  ஈகைக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதையும் ஏழ்மைக்கும் நேர்மைக்கும் இடையே நேரடி சம்பந்தமுண்டு என்பதையும் பறைசாற்றும்

பள்ளிகள் இணைப்பு என்பதற்கும் பள்ளிகளை மூடுவதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை ! – ஐபெட்டோ…

ஒரே பள்ளி வளாகத்தில் நடுநிலை பள்ளியும் தொடக்கப்பள்ளியும் தனித்தனியாக இயங்கி வருமேயானால் இரண்டு பள்ளிகளையும்..

மதுரையில் தடம்புரண்ட ரயில் பெட்டிகள் ! மாற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட பயணிகள் !

சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் சக்கரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருளில் தீபாவளியை கொண்டாடிய அவலம் ! மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம் ! டார்ச் லைட் அடித்து போராட்டம்…

கோவில்பட்டி அருகே இருளில் தீபாவளியை கொண்டாடிய அவலம் ! விரைவில் மின்சாரம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரிய...

டன் கணக்கில் குவிந்த குப்பைகள் ! எங்களுக்கு எப்போதும் இல்லை தீபாவளி ! தூய்மைப்பணியாளர்களின் துயரம் !

தூய்மைப்பணியாளா்கள், எங்களின் சிரமங்களை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.