விஸ்வகர்மா சமுதாயத்தை இழிவாக பேசிய மத்திய நிதி அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

விஸ்வகர்மா சமுதாயத்தை இழிவாக பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரனை கண்டித்து விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் காந்தியின் தடம் –

தமிழ்நாட்டில் காந்தியின் தடம்----இடுப்பில் முக்கால் அளவுக்கான வேட்டியும் மேலே போர்த்திக் கொள்ள ஒரு துண்டு என்கின்ற உடையை காந்தி தேர்ந்தெடுத்தது மதுரையில் தான். காந்தி நடத்திய போராட்டங்களில் முதன்மையானது ஒத்துழையாமை இயக்கம்.…

மலைக்கோட்டை மாநகரில் பகல்நேர குடிகாரர்களின் புகலிடமாக மாறிப்போன பூங்கா ! பீதியில் ஏரியாவாசிகள் !

போதை ஆசாமிகளின் அட்டகாசங்களை கட்டுக்குள் கொண்டு வருமா போலீஸின் அதிரடி நடவடிக்கை, என்பதே அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு!

திருச்சி ER பள்ளிக்கு “மீண்டும் போகலாமா ? …”

"மீண்டும் பள்ளிக்குப் போகலாம்..." - 1988 ஆம் ஆண்டு ER (இடையாற்று மங்களம் ராமசாமி ஐயர்) ஹையர் செகண்டரி ஸ்கூலில் பிளஸ் டூ முடித்து வெளியேறிய மாணவர்களுக்கு என்று ஒரு வாட்ஸ் அப் குழு இயங்குகிறது. அதில் எதேச்சையாக நடந்த ஒரு உரையாடலில் 'நாம்…

நடிகர் ரஜினிகாந்த்க்கு செய்யப்பட்டுள்ள டெவார் என்றால் என்ன???

திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள டெவார் என்றால் என்ன??? திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயத்தில் இருந்து உடல் முழுமைக்கும் தூய ரத்தத்தைக் கொண்டு செல்லும் "அயோர்ட்டா" எனும் மகா தமனியில் அனியூரிசம் எனும் வீக்கம் ஏற்பட்டுள்ளது.…

சிறப்பு சுற்றுலா பேருந்து அக்டோபர்  முதல்  இயக்கப்படுகிறது-அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

விரைவில் துவங்கப்படவுள்ள இச்சிறப்பு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கம் தொடர்பாக அறநிலையத்துறை மற்றும் போக்குவரத்துக்கழக ...

ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா!

நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்வது, இயற்கை விவசாயத்தில் நல்ல வருவாய் ஈட்டுவது என்பது குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும்

கொள்கையாளர்களை வீழ்த்தி விட்டு துணை முதலமைச்சர் பதவி பெற வேண்டுமா ?

செந்தில் பாலாஜி அமைச்சராக்கி நிபந்தனை ஜாமினில் கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பார் அது அவமானமாக தெரியவில்லையா?

“முதல்வாின் காக்கும் கரங்கள்“ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்களுக்கு தொழில் கடன் பெறுவதற்கு…

“முதல்வாின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.