சினிமா உலகின் ‘கிங்’ யார்? ரகசியம் உடைத்த சந்தானம் ! 

சினிமா உலகின் 'கிங்' யார்? ரகசியம் உடைத்த சந்தானம் !  கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக…

சமூக ஊடகம் என்ற போர்வையில் – கஞ்சா போதையை‌ விட காட்டமான சவுக்கு சங்கர் போதை !

கஞ்சா போதையை‌ விஞ்சிய சவுக்கு சங்கர் என்ற போதை‌ ! யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட விவகாரம் சோஷியல் மீடியாவிலும், அரசியல் அரங்கிலும்  பேசு பொருளாக மாறியிருக்கிறது. அப்பட்டமான அவதூறு பேச்சுக்காக குறிப்பாக பெண் போலீசாரை இழிவாக…

அமைச்சரவை மாற்றத்திற்கு தயார் ஆகும் தி.மு.க. – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி மூவ்

தேர்தல் முடிவுகள் சாதகமாக இருந்தாலும், வாக்கு விழுக்காடு, வாக்கு வித்தியாசம் குறைந்தாலும் தொடர்புடைய மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள்

திடீரென்று விலக்கிக்கொள்ளப்பட்ட போலீசு பாதுகாப்பு ! அச்சத்தின் பிடியில் அன்னலெட்சுமி ?

போலீசு பாதுகாப்பை விலக்கிக்கொள்வது அவர்களது நிர்வாக முடிவு. அதில் தலையிட ஏதுமில்லை. ஆனால், ஒரு வார்த்தை எங்களுக்கு சொல்லிவிட்டு செய்திருக்கலாமே? அப்போதும்கூட, சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தேன். தொடர்ந்து ஏழுமுறைக்கு மேல்…

அங்குசம் பார்வையில் ‘சபரி

அங்குசம் பார்வையில் ‘சபரி’ தயாரிப்பு: ‘மகா மூவிஸ்’ மகேந்திரநாத் கொண்ட்லா. டைரக்‌ஷன்: அனில் கட்ஸ். ஆர்ட்டிஸ்ட்ஸ்: வரலட்சுமி சரத்குமார், மைம் கோபி, கணேஷ் வெங்கட்ராம், ஷசாங் மற்றும் தெலுங்கு நடிகர்-நடிகைகள். டெக்னீஷியன்கள்-ஒளிப்பதிவு: ராகுல் …

என்னதான் நடக்கிறது பள்ளிக்கல்வித்துறையில்? அமைச்சருக்குத் தெரிந்து தான் நடக்கிறதா?

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்ப அலையை விட கல்வித்துறையில் அன்றாடம் வெளிவரும் அபாய அறிவிப்புகளினால் ஆசிரியர்கள் பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்களே! கல்வித்துறையே உணர வேண்டாமா?” என காட்டமான கேள்விகள் பலவற்றை…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் -  திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.…

“ராஜா.. எங்கள விட்டுட்டு போயிட்டியே!” – ஊடகப் பணி எத்தனை உன்னதமானது தெரியுமா ?

இரண்டு நாட்களாகத் தொடர்ந்து வெயிலில் காய்ந்ததால் மிகவும் சோர்வு ஏற்பட, கைக்குட்டையை நனைத்து முகத்தைத் துடைத்தபடியே இருந்தார்.

செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு சார்பாக முழுமையான மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பயிலரங்கு

முழுமையான மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பயிலரங்கு 02 05 2024 செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக முழுமையான மருத்துவம் மற்றும் நல்வாழ்வு பயிலரங்கு கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது தொடக்கவிழாவில் கல்லூரியின் அதிபர்…

மாணவர் அஜித் குமாரின் மரணமே கல்வி நிறுவனக் கொலைகளில் கடைசியாக இருக்கட்டும் !

ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !" "உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !" திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ! ஜாதிய வன்கொடுமை காரணமாகத் தஞ்சை மருத்துவக் கல்லூரியில்…