வாரிசு அரசியல் குறித்து வகுப்பு எடுத்த வாத்தியார்கள் அண்ணாமலையும் அண்ணன் ஜெயக்குமாரும் !

சௌமியாவிற்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணமாகி அந்த குழந்தை இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை வாரிசு அரசியலுடன் ஒப்பிடுவது ...

அங்குசம் பார்வையில் வெப்பம் குளிர்  மழை !

ஊர் வம்பு கேட்பதில் மும்முரம் காட்டும் எம்.எஸ்.பாஸ்கரின் கேரக்டர் வடிவமைப்பு கச்சிதம். மருமகளை கரித்துக் கொட்டும் மாமியாராக ரமா மட்டும் என்ன சும்மாவா? சும்மா சுர்ர்…

கவிஞர் தமிழ்ஒளியின் 60-வது நினைவு நாளை முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் !

தமிழ் மொழியின் பல்துறை வித்தகராய் திகழ்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. பாவேந்தர் பாரதிதாசனின் சீடர். விசயரங்கன் என்ற இயற்பெயரையுடைய தமிழ் ஒளி ...

பாஜகவிலிருந்து வந்தவர் … பத்து ரூபாய்க்கு சாப்பாடு போட்டவர் … யார் இந்த ஆற்றல் அசோக்குமார் ?

சேவை வழங்கியதை விளம்பரங்கள் செய்து அதை  ஓட்டுக்களாக அறுவடை செய்ய நினைக்கிறார் எனவும் ... அதிமுக வேட்பாளர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து வந்தவர்கள் ...

அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்த திருச்சி மாவட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு !

தேர்தல்‌ பாதுகாப்பு பணிக்கு திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர்‌ மற்றும்‌ திருச்சி மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து ஊர்காவல்‌ படையினரின்‌ வாத்தியகுழு இசையுடன்‌ கொடி அணிவகுப்பை திருச்சியில் நடத்தினர்.

ஒரே கட்டிட சுவற்றில் பல கட்சி விளம்பரங்கள் அழிப்பு !

அங்குசம் செய்தி தேர்தல் வினோதங்கள் தலைப்பில், சுட்டிக் காட்டினோம். மேலும், சமூக வலைதளங்களில் வைரலாகியதால்  உரிய அனுமதியுடன் எழுதப்பட்டு உள்ளதா? என தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளரிடம் விசாரணை…

பொக்கிஷமான கடிதம் இது ! இது தான் இலக்கியம் எனக்கு !

எத்தனை வருடங்கள் ஆசிரியர் பணியில் இருந்தாலும் , புதிய புதிய குழந்தைகளுடன் பயணிக்கும் போது ஆசிரியர் பணியின் முதல் நாள் அனுபவமாகவே உணர்கிறேன்.

நான் கல்லை காட்டுகிறேன் … எடப்பாடி பல்லை காட்டுகிறார் .. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல !

நானாவது கல்லை காட்டுகிறேன், ஆனால் நீங்கள் பல்லை காட்டுகிறீர்கள், அதுவும் மோடியிடம்”  புகைப்படத்தை அனைவரும் மத்தியில் காண்பித்து சிரிப்பில் ஆழ்த்தினார்.

மிளகாய் மாலை …  நெல் மணி மாலை … விதம் விதமாய் வேட்பு மனு தாக்கல் !

ஓட்டுக்குப் பணம் வாங்கினால் மக்களை அடிமையாக்கி தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் எனக் கூறி மிளகாய் மாலையுடன்