இ.டி. ரெய்டு முன்னே … பல கோடி தேர்தல் பத்திரங்கள் பின்னே … பக்கா பிளான் பாஜக !

ரூ.187.58 கோடியை அளித்துள்ள 23 நிறுவனங்கள், ‘ரெய்டு’க்கு முன்பாக பாஜக விற்கு நிதியளித்ததே இல்லை. 4 நிறுவனங்கள் ரெய்டு நடந்து 4 மாதங்களுக்குள் நிதியளித்துள்ளன.

ஆண்ட்ரியா வனதுர்க்கையா ? சூப்பர் ஹீரோயினா ? கா பட சுவாரஸ்யம் !

மெசேஜ் சொல்வது என்பது சினிமா இல்லை என்பதை நான் நம்புகிறேன். சினிமா என்பது அனுபவம் அதிலிருந்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் ...

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் 28 ஆவது ஆண்டு விழா 24 ஆவது அரங்கேற்ற விழா !

எத்தனைத் தடைகள் வரும் போதும் நம்மையும் நாம் சார்ந்த சமூகத்தையும் சோர்வின்றி எழ வைத்து ஊக்கம் தருவது கலைகள் தான்.

கோவையில் அதிர்ச்சி ! மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளிக் குழந்தைகள் !!

குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் கட்சிகளின் மீது  தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நற்றமிழ் வளர்த்த மதுரையில்  – ஆய்வரங்கம் – தேசிய பயிலரங்கம் கல்லூரி நிகழ்வுகளின் கதம்பம் !

மதுரை அமெரிக்கன் கல்லூரி, மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, மதுரை இலக்கிய மன்றம், அருணாச்சலா கல்வி அறக்கட்டளை, செந்தமிழ் கல்லூரி, மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைத்து நடத்திய பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு.

எஸ்பிஐ வழங்கிய தகவல்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிய பத்திரிகையாளர் !

அவர் ஏப்ரல் -2018 இல் வாங்கிய பத்திரங்களின் இரசீதை வைத்திருக்கிறார். ஆனால் எஸ்பிஐ வெளியிட்டுள்ள தகவலில் அவர் 2020 அக்டோபரில் வாங்கியதாகத் தவறான தகவல்களை ...

காதலை கைவிட மறுத்த 16 வயது மகளை அடித்துக் கொன்று ஏரியில் வீசிய பெற்றோர் !

தன் மகளை  ஆத்திரத்தில் கட்டையால் தலையில் தாக்கி படுகொலை செய்து சடலத்தை 3 கி.மீ தொலைவில் உள்ள ஏரியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வீசி விட்டு ...

‘டபுள் டக்கர் ‘ ஆடியோ & டிரைலர் ரிலீஸ் அமர்க்களம்!

இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் 'டபுள் டக்கர்'.

நியோமேக்ஸ் வழக்கு சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மாற்றமா ? நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன ?…

நியோமேக்ஸ் வழக்கு சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மாற்றப்போவதாக, நீதிபதி கருத்தை தெரிவித்திருப்பதை போல ஊடகங்களில் செய்தி வெளியாகிருப்பது முற்றிலும் தவறு ... உண்மையில் நீதிமன்ற விசாரணையில் என்ன நடந்தது?