Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நீதிபதியின் பிள்ளைகளுக்கும் அட்மிசன் ! இருமடங்கான மாணவர் சேர்க்கை ! அசத்தும் அரசுப்பள்ளிகள் !
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகளில்
விருதுநகர் – தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த நீதிபதி !
தனியார் பள்ளிகளில் குழந்தைகளை படிப்பதற்கு சேர்த்தால் அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும் எதிர்காலம் நன்றாக இருக்கும் என பல பெற்றோர்கள் வட்டிக்கு
நைட்டு சாத்திட்டு போன கடைய காலையில காணோம் !
நைட்டு சாத்திட்டு போன கடைய காலையில காணோம் ! நடுத்தெருவில் பிசினஸ்மேன் ! நடந்தது என்ன ?
எல்ஃபின் நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவரா நீங்கள் ? வெளியான முக்கிய அறிவிப்பு ! வீடியோ
எல்ஃபின் நிறுவனம் திருச்சி மன்னாா்புரம் தலைமையிடமாகவும் மதுரை, சிவகங்கை, புதுச்சேரி மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் வெவ்வேறு பெயா்களில் பதிவு செய்து மோசடிகளில்...
குளம் மறு சீரமைப்பு செய்து கிராம மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் விழா!
இனாம்மாத்தூர் கிராமத்தின் சின்ன குளம் என்கிற குளத்தை தூர் வாரி மழைநீர் வரும் வாய்க்கால்களில் குழாய்கள் அமைத்து குளக்கரைகளை பலப்படுத்தி குளம் மறு சீரமைப்பு செய்து
*ரவி மோகனின் முதல் தயாரிப்பு’ ப்ரோ கோட் (BroCode)*
'ரவிமோகன் ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளார் ரவி மோகன் (எ) ஜெயம் ரவி. இதன் முதல் தயாரிப்பிற்கு 'ப்ரோகோட்- ( BroCode)' என பெயரிடப்பட்டிருக்கிறது.
குழப்பம் இல்லாத தெளிவான வாழ்க்கை வாழ…..சில டிப்ஸ்
முடிவெடுப்பதில் தயக்கம், மனதில் ஒருவித அலைச்சல், எதிலும் ஒரு தெளிவின்மை எனப் பலரும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், குழப்பமில்லாத ஒரு தெளிவான
தில்லைநகர் காந்திபுரம் பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ள சாக்கடைகள்! மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை மனு!
மக்கள் அதிகமாக குடியிருக்கும் காந்திபுரம் பகுதியில் நீண்ட வருடங்களாக உடைந்து பழுதடைந்துள்ள சாலையோர சாக்கடைகள் திருச்சி மாநகராட்சி சார்பாக தூர்வாரப்படாமலும்,
முதல் முறையாக முன்மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன்!
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரிப்பதற்கு மாவட்டத்திலேயே முன்மாதிரியான முயற்சியை எடுத்து பொதுமக்கள்
தனியார் நிதி (சோழமண்டலம்) நிறுவனத்திற்கு பூட்டு போட்டு போராட்டம்!
தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் நிதி (சோழமண்டலம்) நிறுவனம் கடன் பெற்று பாதிக்கப்பட்டவர் நிறுவனத்தின் கிளைக்கு பூட்டு போட்டு போராட்டம்.
