Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தி.மு.க. ஆட்சியில் ஜெ.வாக வலம் வரும் அதிகாரி… சர்ச்சையில் 3 பல்கலைக்கழகங்கள்..!
தி.மு.க. ஆட்சியில் ஜெ.வாக வலம் வரும் அதிகாரி… சர்ச்சையில் 3 பல்கலைக்கழகங்கள்..!
பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில், ஆளுநருடனான நீண்ட நெடிய போராட்டத்துக்குபின் தமிழக அரசுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. தற்போது, அந்த வெற்றியை…
புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்வு
இந்த நிகழ்ச்சியில் சில புகார்தார்கள் அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் இழந்த பணத்தை விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
அப்பா என்று அழைக்கட்டுமா, தலைவரே !
அன்புமணி - ராமதாஸ் போட்ட பொதுவெளிச் சண்டையைப் பார்த்தபோது, ஒருவர் மீதான மதிப்பு பன்மடங்கு பெருகியது.
2025 ANGUSAM BOOK JUNE 1-15 – அட்டகாசமான கட்டுரைகளுடன் படிக்க !
தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து அங்குசம் இதழ் மாதம் இரண்டு முறை வெளியாகிறது ஆண்டு சந்தா - ரூபாய் 500 மட்டுமே.
டி.ஐ.ஜி. அலுவலகம் எப்படி செயல்படுகிறது ? அங்குசம் நேரடி விசிட் !
டிஐஜி அலுவலகம் !
2003- ல் தமிழில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் என்றால் சூர்யா- ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க திரைப்படம் தான் என்பார்கள், அந்த காலக்கட்டத்தை சேர்ந்த இளைஞர்கள். அந்த அளவுக்கு இளைஞர்கள் ரத்தத்தில் போலீஸ்…
ரூ.10 லட்சம் மதிப்பிலான பால் விற்பனை பொருட்கள் தீயில் கருகி சேதம்!
சாத்தூரில் பால் மொத்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்
*கத்தார் அரசு விருதை வென்ற ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜூன்!*
'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அல்லு அர்ஜுன், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு அமல்படுத்த ஆர்ப்பாட்டம்….
சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மிகச்சிறப்பான உத்தரவு…..
மனுதாரர் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு மனு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
வங்கி கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை !
தனியார் வங்கியின் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை . நடவடிக்கை எடுக்க கோரி மனைவி மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.
