Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
இன்று [மே.29] ஷூட்டிங் ஆரம்பம்! நாளை மறுநாள்[மே.31] ரிலீஸ்! -’டெவிலன்’ பட உலக சாதனை!
சீகர்ஸ் பிக்சர்ஸ் பேனரில் பி.கமலகுமாரி தயாரித்த ‘தூவல்’, ’எக்ஸ்ட்ரீம்’ படங்களையடுத்து இப்போது தயாராகியுள்ள படம் ‘டெவிலன்’. மேற்கண்ட இருபடங்களில்
”அதிக லாபமில்லை, ஆனால் நஷ்டமில்லை” –’மார்கன்’ விழாவில் உண்மை சொன்ன விஜய் ஆண்டனி!
’விஜய் ஆண்டணி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ பேனரில் மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகி, வரும் ஜூன் 27—ஆம் தேதி ரிலீசாகிறது ‘மார்கன்’ படம்.
லாக்கப் டெத் வழக்கு! பத்து இலட்சம் வழங்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம் !
நான் அம்பலப்படுத்திய லாக்கப் டெத் வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பத்து இலட்சம் வழங்க, மனித உரிமை ஆணையம் உத்தரவு.
வக்ஃபு வாரியத்தின் கல்வி உதவித்தொகை திட்டம்
*தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் சார்பாக, ஏழை எளிய மாணவர்கள் பயனடையும் வண்ணம் *ரூபாய் 2கோடி மதிப்பீட்டில் *கல்வி உதவித்தொகை திட்டம்.*
அண்ணாமலை மாதிரி வேல்யாத்திரை இல்ல … இது வேற மாதிரி யாத்திரை – நயினார் நாகேந்திரன் நச் !
மதுரை வண்டியூர் அம்மா திடலில் ஜூன் 22 ல் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பூமிபூஜை நிகழ்வில் தமிழக
*’மெட்ராஸ் மேட்னி’ பிரஸ் மீட் நியூஸ்!*
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும்,
பூதலூரில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வு பணி!
தஞ்சாவூர் மாவட்டம் 28. 05 .25 உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்றது.
*பெரியார் பல்கலைக்கழக நிர்வாக குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை*
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆட்சி குழு முடிவின்படி, பொறுப்பு துணைவேந்தராக இருந்த அரசு செயலாளர் தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினர் பிரதிநிதிகளுடன் மூன்று பேர் கொண்ட நிர்வாக
சிபிஐக்கு மாறி ஏழு வருஷமாச்சு ! ஜவ்வாக இழுக்கும் பரிவார் டெய்ரீஸ் மோசடி வழக்கு !
மத்தியபிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த கம்பெனிதான் பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் லிமிடெட். 2008 இல் தனது சொந்த மாநிலமான மத்தியபிரதேசத்தில்,
வீரபாண்டி கோவிலில் சாதிபாகுபாடு ! இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பாய்ந்த வன்கொடுமை வழக்கு !
வீரபாண்டி கோவிலில் திமுக சேர்மனுக்கு பரிவட்டம் கட்டுவதில் சாதிய பாகுபாடு. இந்து அறநிலைத்துறை அலுவலர்கள் உதவி ஆணையர், செயல் அலுவலர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.
